கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்பான ஆதாரம் ஐ நாவிடம் கையளிப்பு

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்பான ஆதாரங்களுடனான அறிக்கை ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் நாற்பதாவது கூட்டத்தொடரில் தமிழர் மரபுரிமைப் பேரவையினால் நேற்று...

Read more

சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கும் ஆசிரியர் சங்கம்

பல கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி இந்த போராட்டம் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான...

Read more

வரவு – செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான குழுநிலை விவாதம்

2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான குழுநிலை விவாதங்கள் ஆரம்பமாகவுள்ளன. நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் இவ்விவாதங்கள் ஆரம்பமாகவுள்ளன....

Read more

பரிசுப் பொருட்களைப் பரிமாறியதனாலேயே வரவு செலவுத் திட்டத்துக்கு வாக்கு

அரசாங்கம் பாராளுமன்றத்திலுள்ள சில எம்.பி.க்களுக்கு பரிசுப் பொருட்களைப் பரிமாறியதனாலேயே வரவு செலவுத் திட்டத்துக்கு வாக்குகள் கிடைக்கப் பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசு தேவநாணயக்கார தெரிவித்தார். அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள...

Read more

வங்குரோத்து நிலையிலுள்ள கட்சிகள்தான் அரசை குற்றம்சாட்டுகின்றன – ரணில்

வங்குரோத்து நிலையிலுள்ள சில அரசியல் கட்சிகள் அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தினாலும், கடன் விவகாரத்தை அரசாங்கம் திறைமையான முறையில் நிர்வாகம் செய்து வருவதாக பிரதமர் ரணில்...

Read more

இந்தாண்டு பட்ஜெட்டுக்கு ஹக்கீம் வாழ்த்து

இந்த வரவு செலவுத் திட்டத்தில் உயர் கல்வித் துறையின் அபிவிருத்திக்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் என உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த...

Read more

கைபேசி பாவிக்க தடை – அமைச்சர்களுக்கு ஆப்பு

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் அமைச்சர்களுக்கு கையடக்கத் தொலைபேசியை எடுத்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று  நடைபெற்ற...

Read more

பலமா விலை தொடர்பில் இன்று பிரேரணை

பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் பால்மா கம்பனிகள் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து இன்று  கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார். சந்தையில் தற்போது...

Read more

ஐ. நாவுக்கு மூன்று பேரை அனுப்பியதற்கு ஜனாதிபதியை பாராட்டிய கம்பன்பில

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத் தொடருக்கு தனது 3 பிரதிநிதிகளை அனுப்புவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானம்  பாராட்டுக்குரியது என பிவிதுரு...

Read more

கடத்தலுடன் தொடர்புடைய கடற்படை அணி கரன்னகொடவின் கண்காணிப்பில்!

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கடற்படை அணி தமது கட்டுப்பாட்டிலேயே இருந்ததென இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட...

Read more
Page 2432 of 4145 1 2,431 2,432 2,433 4,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News