கடமைகளைப் பொறுப்பேற்ற இராணுவத் தளபதி

இலங்கையின் 23 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டள்ள லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (21) இராணுவ தலைமையகத்தில் தனது கடமைகளை பெறுப்போற்றுக்கொண்டார். 23 ஆவது இராணுவத்...

Read more

நீர்கொழும்பில் 4 வாகனங்கள் தீவைப்பு

நீர்கொழும்பு பகுதியில் வாகனங்களுக்கு தீவைப்பு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. நீர்கொழும்பு பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இவ்வாறு 4...

Read more

கிளிநொச்சியில் திடீரென குவிக்கப்பட்ட இராணுவத்தினரால் பதற்றம்

கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் பொலிசார், படையினர், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பகுதியில் தேடுதல் ஒன்றுக்காக குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்...

Read more

புதிய இராணுவதளபதி விவகாரம் – இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை பாதிக்கும்

இலங்கையின் இராணுவதளபதியாக யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள சவேந்திரசில்வா நியமிக்கப்பட்டுள்ளதால் இலங்கையுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் பாதிக்கப்படலாம் என அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சவேந்திர சில்வாவின்...

Read more

சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை – அமெரிக்கா கருத்து

இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது தொடர்­பாக தாம் வெளி­யிட்ட அறிக்கை அமெ­ரிக்­காவின் நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்தும் நோக்­கி­லா­னது என்று இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் அலய்னா டெப்லிட்ஸ்...

Read more

காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் நியமனம்

யாழ். காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சராக W.PJ. சேனாதிரா நியமிக்கப்பட்டுள்ளார் . இவர் நேற்று செவ்வாய்க்கிழமை(20) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் இருந்த புத்தி...

Read more

பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை

முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 11.08.2019 அன்று குடும்பஸ்தர் ஒருவர் 04...

Read more

நாய்களினால் வீதிகளில் விபத்து

முல்லைத்தீவு நகரத்தில் கட்டாக்காலி நாய்கள் அதிகரித்துக்காணப்படுவதனால் நாய்க்கடிக்கு இலக்காவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்காணப்படுவதுடன், அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன. முல்லைத்தீவு நகரம், முல்லைத்தீவு பஸ் நிலையம் மற்றும் நகரத்தின் பல்வேறு...

Read more

ஐ.தே.கட்சியிலுள்ள 97 உறுப்பினர்கள் சஜித்துக்கு விருப்பம்- அஜித் பி.பெரேரா

நாட்டிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் 123 பேரில் 97 பேர் நேற்றிரவு நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டதாகவும், அனைவரும் சஜித்...

Read more

GMOA நாளை பணிப்பகிஸ்கரிப்புக்கு முஸ்தீபு

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (22) காலை 8.00 மணி முதல் 24 மணி நேர வேலை நிறுத்தமொன்றில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. வைத்தியசாலைகளில் மருந்து வகைகள் பெருமளவில்...

Read more
Page 2134 of 4143 1 2,133 2,134 2,135 4,143
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News