ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ரிஐடி விசாரணையில் என்ன நடந்தது? | தீபச்செல்வன் செவ்வி
April 19, 2024
கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!
April 19, 2024
இலங்கையின் 23 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டள்ள லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (21) இராணுவ தலைமையகத்தில் தனது கடமைகளை பெறுப்போற்றுக்கொண்டார். 23 ஆவது இராணுவத்...
Read moreநீர்கொழும்பு பகுதியில் வாகனங்களுக்கு தீவைப்பு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. நீர்கொழும்பு பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இவ்வாறு 4...
Read moreகிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் பொலிசார், படையினர், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பகுதியில் தேடுதல் ஒன்றுக்காக குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்...
Read moreஇலங்கையின் இராணுவதளபதியாக யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள சவேந்திரசில்வா நியமிக்கப்பட்டுள்ளதால் இலங்கையுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் பாதிக்கப்படலாம் என அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சவேந்திர சில்வாவின்...
Read moreஇராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக தாம் வெளியிட்ட அறிக்கை அமெரிக்காவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கிலானது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா டெப்லிட்ஸ்...
Read moreயாழ். காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சராக W.PJ. சேனாதிரா நியமிக்கப்பட்டுள்ளார் . இவர் நேற்று செவ்வாய்க்கிழமை(20) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் இருந்த புத்தி...
Read moreமுல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 11.08.2019 அன்று குடும்பஸ்தர் ஒருவர் 04...
Read moreமுல்லைத்தீவு நகரத்தில் கட்டாக்காலி நாய்கள் அதிகரித்துக்காணப்படுவதனால் நாய்க்கடிக்கு இலக்காவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்காணப்படுவதுடன், அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன. முல்லைத்தீவு நகரம், முல்லைத்தீவு பஸ் நிலையம் மற்றும் நகரத்தின் பல்வேறு...
Read moreநாட்டிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் 123 பேரில் 97 பேர் நேற்றிரவு நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டதாகவும், அனைவரும் சஜித்...
Read moreஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (22) காலை 8.00 மணி முதல் 24 மணி நேர வேலை நிறுத்தமொன்றில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. வைத்தியசாலைகளில் மருந்து வகைகள் பெருமளவில்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures