ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது மனித உரிமை மீறல் அல்ல | ரணில்
March 27, 2024
ஹங்வெல்ல பழைய வீதியிலுள்ள அம்புல்கம சந்தியில் நேற்று (15) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
Read moreதெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாக கருதப்படும் தாமரைக் கோபுரம் இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இத்திறப்பு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை ஒன்றை...
Read moreஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் முடிவெடுக்கும் முக்கிய சந்திப்பொன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை...
Read moreதமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் பதவியை துறக்கும் தீர்மானத்திற்கு விக்னேஸ்வரன் வந்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைமை பதவியில் விக்னேஸ்வரன் நீடிப்பதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு...
Read moreஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். நேற்று இரவு மங்கள சமரவீரவின் இல்லத்தில் நடந்த சந்திப்பில்...
Read moreசீனாவின் தியனன்மென் சதுக்க படுகொலைக்கு பிறகு, இராணுவ டாங்கிகளை தனி மனிதனாக மறித்த நபரை (ராங்க் மேன்) புகைப்படம் எடுத்த அமெரிக்க பத்திரிகையாளர் சார்லி கோல் (64),...
Read moreஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள ஹல்மாஹேரா தீவில் 5.9 ரிக்டர் அளவில் நேற்றிரவு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்...
Read moreதமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது. செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த...
Read moreவட மாகாணத்தில் நாளைய தினம் பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. தமிழ் மக்கள்...
Read moreநாடளாவிய ரீதியிலுள்ள சில முக்கிய பாடசாலைகள் முழுமையாகவும், பகுதியளவிலும் மூடப்படவுள்ளன. உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளன....
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures