ஹங்வெல்ல, அம்புல்கம சந்தியில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

ஹங்வெல்ல பழைய வீதியிலுள்ள அம்புல்கம சந்தியில் நேற்று (15) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....

Read more

தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம் இன்று திறப்பு

தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாக கருதப்படும் தாமரைக் கோபுரம் இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இத்திறப்பு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை ஒன்றை...

Read more

ரணிலிடம், கூட்டமைப்பு உத்தியோகபூர்வ பேச்சு !!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் முடிவெடுக்கும் முக்கிய சந்திப்பொன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை...

Read more

இணைத்தலைவர் பதவியை துறக்கும் தீர்மானத்தில் விக்னேஸ்வரன்!!

தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் பதவியை துறக்கும் தீர்மானத்திற்கு விக்னேஸ்வரன் வந்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைமை பதவியில் விக்னேஸ்வரன் நீடிப்பதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு...

Read more

சஜித்- கூட்டமைப்பு பேச்சு வரை வாய் திறக்காமலிருக்க தீர்மானம்!

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். நேற்று இரவு மங்கள சமரவீரவின் இல்லத்தில் நடந்த சந்திப்பில்...

Read more

‘பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த அமெரிக்க பத்திரிகையாளர் மரணம்

சீனாவின் தியனன்மென் சதுக்க படுகொலைக்கு பிறகு, இராணுவ டாங்கிகளை தனி மனிதனாக மறித்த நபரை (ராங்க் மேன்) புகைப்படம் எடுத்த அமெரிக்க பத்திரிகையாளர் சார்லி கோல் (64),...

Read more

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள ஹல்மாஹேரா தீவில் 5.9 ரிக்டர் அளவில் நேற்றிரவு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்...

Read more

கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களை இன்று சந்திக்கின்றார் சஜித்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது. செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த...

Read more

வடக்கில் நாளை பாடசாலைகள் வழமை போன்று இயங்கும்!

வட மாகாணத்தில் நாளைய தினம் பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. தமிழ் மக்கள்...

Read more

சில முக்கிய பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிப்பு!

நாடளாவிய ரீதியிலுள்ள சில முக்கிய பாடசாலைகள் முழுமையாகவும், பகுதியளவிலும் மூடப்படவுள்ளன. உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளன....

Read more
Page 2090 of 4131 1 2,089 2,090 2,091 4,131
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News