ஜனாதிபதி தேர்தலில் – தபால்மூல வாக்களிப்பது தொடர்பான சுற்றுநிரூபம்

எதிர்வரும் ஜனாதிபதிதேர்தலில் தபால்மூல வாக்களிப்பது தொடர்பான சுற்றுநிரூபம் உரிய அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக இம்மாதம்...

Read more

காலி மற்றும் மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு...

Read more

பிக்குவின் உடல் தகனம் கவலையளிக்கிறது – சாந்தி

நீதிமன்றத்தின் தீர்ப்பபையும் எதிர்த்து நீராவியடி பிள்ளையார் கோயிலின் தீர்த்தக்கேணிக்குள் பிக்குவின் உடல் எரிக்கப்பட்டது மிகவும் கவலைக்குரிய விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். நீதிமன்ற...

Read more

இஸ்ரேல் பிரதமரை திருவுளச்சீட்டு போட்டு தெரிவு செய்ய ஆலோசனை?

இஸ்ரேலில் கூட்டணி ஆட்சி அமையுமாக இருந்தால், சூழற்சி முறையில் பிரதமர் பதவியை எடுத்துக் கொள்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும், முதலில் யார் பிரதமராக பொறுப்பேற்பது என்பதை திருவுளச்சீட்டு முறையில் முடிவு...

Read more

இம்ரான்கானுக்கு அன்புக் கட்டளையிட்ட சவுதி இளவரசர்

எங்கள் நாட்டுக்கு வருகை தந்த விருந்தாளி பயணிகள் விமானத்தில் செல்வதை என்னால் அனுமதிக்க முடியாது எனவும்,தாங்கள் என்னுடைய தனி விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டு செல்ல வேண்டும் எனவும்...

Read more

நீதிமன்றத்தின் உத்தரவுகள் எங்களை கட்டுப்படுத்தாது

இது சிங்கள பௌத்த நாடு என்றும், நீதிமன்றத்தின் உத்தரவுகள் எங்களை கட்டுப்படுத்தாது என்றும் தேரர்கள் தெரிவித்ததாக சட்டதரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவையும் மீறி நீராவியடி பிள்ளையார்...

Read more

சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு – சேவைகள் ஸ்தம்பிதம்!

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்கு துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தி வடக்கு மாகாண சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வடக்கு மாகாண...

Read more

தேரர்கள் நடந்துகொண்ட விதம் அருவருக்கத்தக்கது – ராஜித

நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நீராவியடியில் தேரர்கள் நடந்துகொண்ட விதம் அருவருக்கத்தக்கது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அத்தோடு, இன, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் காவியுடையில்...

Read more

விசாரணையை ஆரம்பிக்குமாறு சட்ட மா அதிபர் பணிப்பு

சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்க தொடர்பில் பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்....

Read more

அடைமழை தொடரும் – மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

நாட்டில் பல பகுதிகளிலும் இன்றும் இரவு வரையான காலப் பகுதியில் கடும் மழை பெய்யக் கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடல் அலைகளின் வேகம்...

Read more
Page 2088 of 4143 1 2,087 2,088 2,089 4,143
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News