ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ரிஐடி விசாரணையில் என்ன நடந்தது? | தீபச்செல்வன் செவ்வி
April 19, 2024
கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!
April 19, 2024
நாட்டின் சில மாவட்டங்களுக்கு இன்றும் அதனைத் தொடர்ந்து வரும் சில நாட்களுக்கும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு, தெற்கு மற்றும்...
Read moreநாட்டின் ஐந்து மாவட்டங்களில் பெய்து வரும் அடை மழையினால் 11 ஆயிரத்து 387 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 91 பேர் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய...
Read moreபணித்தடை விதிக்கப்பட்டிருந்த லெப்டினன் யோசித்த ராஜபக்ஸவுக்கு மீண்டும் கடற்படை சேவையில் இணைந்து கொண்டுள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அனுமதிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் பியல்...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை நியமிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது இணக்கத்தை...
Read moreமுல்லைத்தீவு நாயாறு குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதாலங்க தேரரின் இறுதிக் கிரியை சம்பவம் தொடர்பான விடயங்கள் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட ஏற்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது....
Read moreமுல்லைத்தீவு நீதிமன்றத்தின் தீர்ப்பை அலட்சியம் செய்து குருகந்த விகாராதிபதியின் உடலை விகாரை பிரதேசத்தில் அடக்கம் செய்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞான சார தேரர்...
Read moreமும்பையைச் சேர்ந்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மாதவ் ஆப்தே (86), 1952-53 காலக்கட்டங்களில் இந்திய அணிக்காக ஏழு டெஸ்டுகளில் விளையாடி, 542 ரன்கள் எடுத்துள்ளார். ரன்கள்...
Read moreஇங்கிலாந்து நாடாளுமன்றத்தை முடக்க தீர்மானித்த பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு சட்டவிரோதமானது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் நாளை அந்த நாட்டின் நாடாளுமன்றம் கூடுகிறது. ஐரோப்பிய...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமாகியது சஜித் பிரேமதாசவை தெரிவு செய்வதற்கு ஐக்கிய தேசிய முன்னணியின்...
Read moreஇலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்படும் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சை சான்றிதழ்களை பெற வேண்டுமாயின் பரீட்சைகள் திணைக்களத்திற்கு வர வேண்டிய நிலைமை இவ்வளவு காலம்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures