தெற்கு அதிவேக வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு மூவர் காயம்!

தெற்கு அதிவேக வீதியின் தொடங்கொட – கெலனிகமவுக்கு இடையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். ஜுப் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து...

Read more

எந்த வெளிநாடும் தலையீடு செய்ய முடியாது – கோட்டா!

இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு, எந்த வெளிநாடும் தலையீடு செய்ய முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை படையினரின்...

Read more

எதிக் கட்சித் தலைமையே ரணிலுக்கு பொருத்தமான பதவி- டிலான்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மிகவும் விருப்பமான பதவி பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் பதவியாகும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற...

Read more

முன்னறிவித்தல் இன்றிய வேலைநிறுத்தம்- பிரதி அமைச்சர் சாடல்

இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் விடுமுறைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்று   நள்ளிரவு முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. நேற்று  நள்ளிரவு முதல்...

Read more

சீரற்ற காலநிலை: 80007 பேர் இதுவரை பாதிப்பு

நாட்டில் நிலவிவரும் சீரற்ற கால நிலையின் காரணமாக 23 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 80,007 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. இதனால் 3696 குடும்பங்களைச் சேர்ந்த...

Read more

நாடு தழுவிய ரீதியில் அரச பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்

சம்பள முரண்பாடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றும் (26) நாளையும் அரச பாடசாலைகளின் அதிபர் சங்கங்கள் ஆசிரியர் சங்கங்கள் என்பன ஒன்றிணைந்து சுகயீன விடுமுறைப் பணிப்ப...

Read more

ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளர் சர்ச்சைக்கு இன்று முற்றுப்புள்ளி !

ஐக்கிய தேசியக் கட்சியில் உருவாகியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் குறித்த சர்ச்சைக்கு இன்று (26) முடிவு கட்டப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய...

Read more

நிபந்தனையுடன் நான் வேட்பாளராக மாட்டேன்- சஜித்

நிபந்தனை போட்டு கட்டுப்பாட்டின் கீழ் அடைபட்டு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தான் ஒருபோதும் தயாரில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நேற்று மாலை மத்துகம...

Read more

பிக்குவின் உடல் எரிப்பு. யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம் கண்டனம்.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் விகாரை அமைத்து தங்கியிருந்து கொழும்பில் இறந்த மேதாலங்கார கீர்த்தி தேரர் அவர்களின் உடலை ஆலய வளாகத்தினுள் தகனம்...

Read more

நீராவியடி விவகாரம் பற்றி நாம் கூடி ஆராய்ந்து அர்த்தமுள்ள முடிவெடுப்போம்: மாவை!

நீதிமன்றக் கட்டளையை மீறி நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த மதகுருவின் உடலை எரித்தது இனநல்லிணக்கத்தை குழி தோண்டி புதைப்பதாகும். அதற்கு உடந்தையாகவும் இன மத முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு...

Read more
Page 2086 of 4143 1 2,085 2,086 2,087 4,143
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News