கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் எலிக்காய்ச்சல் தொற்றும் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று விரைவாக பரவிவரும் சூழ்நிலையில், எலிக் காய்ச்சலும் பரவி வருகின்றது. எலிக்காய்ச்சல் காரணமாக, கடந்த 25 ஆம் திகதி லெப்டினன்ட் கொமாண்டர் ஒருவர்...

Read more

கொரோனா பற்றி அறிய புதிய இணையத்தளம் அறிமுகம்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த எனும் https://covid19.gov.lk/ புதிய இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் திங்கட்கிழமை...

Read more

யாழ்ப்பாணத்தில் தினமும் 200 பரிசோதனைகள்!

யாழ்ப்பாணத்தில் தினமும் கொரோனாத் தொற்றுத் தொடர்பில் 200 பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலும் இதனை...

Read more

மக்கள் எதிர்ப்பையும் மீறி தனிமைப்படுத்தும் நிலையமான வற்றாப்பளை மகா வித்தியாலயம் !

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட வற்றாப்பளை மகாவித்தியாலயம் விடுமுறையில் வீடுகளுக்கு சென்று வந்த இராணுவத்தினரை தனிமைப்படுத்தி வைப்பதற்கான தனிமைப்படுத்தல் முகாம் அமைப்பதற்காக மக்களின் எதிர்ப்பையும் மீறி நேற்று கையகப்படுத்தப்பட்டுள்ளது....

Read more

சலுகைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

ஊரடங்குச் சட்டம் காரணமாக தபாலகங்கள் திறக்கப்படாததால், செலுத்த முடியாமல் போன மோட்டார் வாகனங்களுக்கான அபராதப் பத்திரங்களுக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கான சலுகைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர்,...

Read more

கொரோனா தொற்றை வெளிக்காட்டும் புதிய அறிகுறி

இத்தாலிய மருத்துவ நிபுணர்கள் கொரோனா நோயாளிகள் குறித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அதில், கொரோனா நோயை வெளிக்காட்டும் மற்றொரு அறிகுறியை அவர்கள் கண்டறிந்துள்ளனர்....

Read more

மேலும் 8 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 588 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மேலும் 8 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு...

Read more

வயோதிபர் திடீர் உயிரிழப்பு – பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா

பிலியந்தலையில் வயோதிபர் ஒருவர் திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார். எனினும், அவர் உயிரிழந்த பின்னர் இடம்பெற்ற பி.சி,ஆர். பரிசோதனையின்போது அவருக்குக் கொரோனா தொற்றுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. பிலியந்தலையில் திடீரென...

Read more

இலங்கை வந்த வெளிநாட்டு மாணவர்கள் தனிமைப்படுத்தலில்!!

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, இலங்கைக்கு வர முடியாமல் பங்களாதேஷில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 73 பேர்,  விசேட விமானம் மூலம் நேற்றிரவு நாட்டை வந்தடைந்தனர். பங்களாதேஷின்...

Read more

இராணுவ வாகனம் மோதி பொலிஸ் சார்ஜண்ட் சாவு!

நாரம்மல – குளியாப்பிட்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடஹபொல, கல்வங்குவ சந்தியில் நேற்றிரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குளியாப்பிட்டியிலிருந்து நாரம்மல நோக்கிப்...

Read more
Page 1767 of 4132 1 1,766 1,767 1,768 4,132
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News