வைரஸ் தாக்கத்தை அடுத்து பணிகளில் இருந்து எவரும் நிறுத்தப்படக்கூடாது – அரசாங்கம் எச்சரிகை

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து பணிகளில் இருந்து எவரும் நிறுத்தப்படக்கூடாது என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது. கொரோனா ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச அரச மற்றும் தனியார்துறையில்...

Read more

நாயை சுட்டு கொன்ற முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் கைது!

நீர்கொழும்பு – பெரியமுல்லை பகுதியில் மனித உரிமை செயற்பாட்டாளரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப அங்கத்தவர் ஒன்றிய தலைவருமான பிரிட்டோ பெர்ணாந்துவின் வீட்டு நாய் இன்று சுட்டுக் கொல்லப்பட்டிருந்தது....

Read more

இனவாதிகளை இயக்குகின்ற ராஜபக்சக்கள் நினைத்தால் தீர்வு கிடைப்பது உறுதியே!

நல்லாட்சி அரசில் அரசியல் தீர்வுக்கான புதிய அரசமைப்பு மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை ஆகிய விவகாரங்களைக் குழப்பியடித்தவர்கள் ராஜபக்ச அணியினரேயாவர். அவர்கள்தான் இனவாதிகளையும் இயக்கி தீர்வு விடயங்களுக்கு...

Read more

பாதிக்கப்பட்ட மேலும் 17 பேர் அந்த தொற்றில் இருந்து குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 17 பேர் அந்த தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றில் இருந்து...

Read more

காதல் விவகாரம்; அசிட் வீச்சில் இளைஞர் பலி, இரு பெண்கள் காயம்

குளியாப்பிட்டி பகுதியில் காதல் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டின்போது அசிட் வீச்சுத் தாக்குதலில் பெண்கள் இருவரும் இளைஞர் ஒருவரும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது கடுமையான எரிகாயத்துக்குள்ளான...

Read more

நூறு போதை மாத்திரைகளுடன் இருவர் பிடிபட்டனர்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் நூறு போதை மாத்திரைகள், ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு இளைஞர்கள் புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ்...

Read more

இராணுவ வாகனம் விபத்து ; ஒரு இராணுவ வீரர் பலி

மின்னேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை...

Read more

அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிக கொடுப்பனவு

அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 5000 ரூபாய் கொடுப்பனவை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு மேலதிக கொடுப்பனவு...

Read more

கொரோனா தொற்றை இயற்கையை உணர்வதற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள்

கொரோனா தொற்றை இயற்கையை உணர்வதற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மூன்று பீடங்களையும் சேர்ந்த மகா சங்கத்தினரின் தலைமையில் அரச வெசாக் விழா...

Read more

மக்களின் ஆதரவுடன் தேர்தலை நடத்தலாம் ; சுகதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

மக்களின் ஆதரவுடன் தேர்தலை நடத்தலாம் ; சுகதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மக்களின் ஆதரவுடன் தேர்தலை நடத்துவதற்கு இடமுள்ளது என சுகதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்....

Read more
Page 1766 of 4146 1 1,765 1,766 1,767 4,146
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News