ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடத் தடை 
April 18, 2024
பல்கலைக்கழக அனுமதிக்காக இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நாளைய தினத்துடன் நிறைவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு...
Read moreஇலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண நிலை மலையகத்தில் உள்ள காய்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு தளர்தப்பட்டதை தொடர்ந்து...
Read moreகுருநாகல் - மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை கடந்த 3 தினங்களுள் அதிகளவான வெட்டுக்கிளிகள் பரவியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த...
Read moreவழக்கு விசாரணைகள் இன்றி 14 ஆயிரத்து 500 விடுதலைப் புலிகளுக்கு அரசாங்கம் மன்னிப்பு வழங்கியுள்ள நிலையில், சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரிக்கு மன்னிப்பு வழங்கியது அநீதியான...
Read moreதிருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து நேற்று...
Read moreஇலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார பாவனையாளர்களின் நலன்கருதி முறைப்பாடுகளை, பெற்றுக் கொள்ளவும், சேவையைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இணையம் (online) வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் மின்சார...
Read moreதென்னாசியாவை பொறுத்தவரை தமது நாட்டில் மாத்திரமே எரிபொருட்களின் விலை மிகவும் குறைந்த மட்டத்தில் விற்பனை செய்யப்படுவதாக பாகிஸ்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பெற்றோலின் விலை 7 ரூபா...
Read moreஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவை தாம் நிறைவேற்றுவதாக அவரது புதல்வர் ஜீவன் தொண்டமான் உறுதிமொழி வழங்கியுள்ளார். நோர்வூட் மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதி கிரியைகளில் கலந்து கொண்டு...
Read moreமுன்னாள் ராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் வாகனம் மோதியதில் உந்துருளியில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று சிலாபம் மாரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்...
Read moreஆயுதப் போராட்டம் தோற்றுப்போக அனுமதிக்க வேண்டாம் என்று அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடம், இலங்கைத் தமிழரசுக் கட்சி வலியுறுத்தியிருந்தது. ஆயுதப் போராட்டத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures