உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்த இரு பிள்ளைகளின் தந்தை பலி

கிளிநொச்சி- புதுமுறிப்பு பகுதியில் உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்த இரு பிள்ளைகளின் தந்தை சில்லுக்குள் சிக்குண்டு நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி- புதுமுறிப்பு பகுதியில் நேற்று...

Read more

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை நடைமுறையில் மாற்றம்

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை நடைமுறையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான செய்முறை பரீட்சைகளை நடத்துவதற்கு தனியார் துறையினருக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக...

Read more

வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை...

Read more

அம்பாறையில் விபச்சார விடுதி நடாத்தி வந்த பெண்ணுக்கு 2 இலட்சம் அபதாரம் விதிப்பு

அம்பாறை நகர் பகுதியில் விபச்சார விடுதி நடாத்தி வந்த பெண் ஒருவருக்கு தண்டப் பணமாக 2 இலட்சம் ரூபா செலுத்துமாறு அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதவானும் மாவட்ட...

Read more

யாழ் உதைப்பந்தாட்ட சம்மேளனத்துக்கு உணவு பொருட்கள் வழங்கல்

உலக உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்துக்கு வழங்கப்பட்ட கோவிட்-19 நிவாரண நிதியிலிருந்து யாழ் உதைப்பந்தாட்ட சம்மேளனத்துக்கு மூன்று லட்சம் ரூபா பெறுமதியான உணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது....

Read more

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியில் இருந்து முன்னாள் எம். பி. ஜெயானந்த மூர்த்தி விலக்கப்பட்டுள்ளதாக -கருணா அம்மான்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியான எமது கட்சியிலிருந்து விலக்கி நீண்டகாலமாகின்றது. ஆனால் அவர் கட்சியில் தான் போட்டியிடுவதாக மக்கள் மத்தியிலே பொய்ப்பிரசாரங்களை...

Read more

க.பொ.த உயர்தர, புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் !

க.பொ.த உயர்தர, புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் ! க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசீல் பரீட்டை நடத்துவது தொடர்பில் பாடசாலைகள் ஆரம்பிபக்கப்பட்ட...

Read more

ஆசிய பசுபிக் நாடுகளில் தடுக்கப்பட்டு வரும் கருத்துச் சுதந்திரம்!

இலங்கை உட்பட ஆசிய பசுபிக் நாடுகளில் கருத்துச் சுதந்திரம் தடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் குற்றம் சுமத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்...

Read more

ஊரடங்கு காலப்பகுதியில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலப்பகுதியில் நாடு முழுவதும் 3900க்கும் மேற்பட்ட இணைய குற்றங்கள் பதிவாயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு...

Read more

இன்றும் நாளையும் ஊரடங்கு!

நாடளாவிய ரீதியில் இன்றும்  நாளை வெள்ளிக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அந்தவகையில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 6 ஆம்...

Read more
Page 1716 of 4146 1 1,715 1,716 1,717 4,146
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News