ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது மனித உரிமை மீறல் அல்ல | ரணில்
March 27, 2024
ஈழத் தமிழர்கள் தமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஒரு தகுந்த சூழல் உருவாகிக் கொண்டிருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார். அத்துடன், வன்னியில்...
Read more2001ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணாவை பிரித்தெடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய...
Read moreவிடுதலைப் புலிகளின் தளபதிகளை பாதுகாத்து அவர்களுக்காக வக்காளத்து வாங்கும் அரசு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இராணுவத்துக்கு பொது மன்னிப்பளித்த அரசு 15 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும்...
Read more“நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையிலுள்ள அவரது இல்லத்தில்...
Read moreதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் வரதன் லக்ஸ்மன் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில்...
Read moreஇலங்கையில் ஊடரங்கு சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமையவே தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஊடகமொன்றுக்கு...
Read moreபொதுத் தேர்தல் நடைபெறும் கால எல்லை தொடர்பாக ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று மீண்டும் ஒன்றுகூடவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது, வாக்களிப்பதற்கான...
Read moreயாழ்.மாநகர சபையின் சட்ட ஆலோசகர், சபையின் எதிர்ப்பு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாநகர சபையின் சட்ட ஆலோசகராக சட்டத்தரணி ஸ்ரனிஸ்லாஸ் செலஸ்ரின் கடமையாற்றி வந்தார். அவர்...
Read moreதங்களது நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக வவுனியா மாவட்ட செயற்திட்ட உதவியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இடைநிறுத்தப்பட்ட தமது நியமனங்கள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபரிடம் நேற்று...
Read moreகொழும்பு – கிருலப்பனை பொல்ஹென்கொட இராணுவ முகாமின் 22 வயதுடைய இராணுவச் சிப்பாய் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த தற்கொலைக்கான...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures