ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
உலக புத்தக தினம் இன்று
April 23, 2024
பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்
April 23, 2024
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் தொடர்பாக இதுவரையில் மொத்தமாக 5400 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. “தேசிய தேர்தல்...
Read moreபோதைப்பொருட்கள், குற்றச்செயல் கும்பல்களின் உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக, மின்னஞ்சல் முகவரியும் தொலைநகல் இலக்கமும் பொலிஸ் தலைமையகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல்களைப்...
Read moreகடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான யாத்திரர்களின் பங்களிப்புடன் மற்றும் சவுதி குடிமக்களின் ஹஜ் யாத்திரை இன்று சவுதி அரேபியாவின் மக்கா நகரில் ஆரம்பிக்கின்றது....
Read moreமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பச்சைப்புல் மோட்டை பகுதியில் போரின் போது புதைக்கப்பட்ட 10 கிலோ கிளைமோர் குண்டு உள்ளிட்ட பெருமளவான வெடிபொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம்...
Read moreகொரோனா தொற்று காரணமாக உள்நாட்டிற்கு வர முடியாமல் கட்டார் நாட்டில் தங்கியிருந்த இலங்கையர் 29 பேர் இன்று தாயகம் திரும்பியுள்ளனர். இதேவேளை இங்கிலாந்தில் தங்கியிருந்த இலங்கையர்கள் 3...
Read moreபொதுத் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றம் கொவிட் -19 சவாலுக்கு முகங்கொடுத்து சுகாதாரப் பாதுகாப்புடன் அமர்வுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான சுகாதார வழிகாட்டல் தொகுப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்படவுள்ளது....
Read moreயாழ்ப்பாணத்தில் 80 கல்லுடைக்கும் ஆலைகளின் உரிமையாளர்கள்,5 ஆயிரத்துக்கும் மேற்பட்டதொழிலாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் வினாயகமூர்த்தி சகாதேவன் தெரிவித்துள்ளார்...
Read moreஐக்கிய தேசிய கட்சியை விட்டு வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியில் இம்முறை தேர்தலில் போட்டியிடும் 54 பேர் உள்ளிட்ட 115 பேரின் கட்சி உறுப்புரியையை நீக்குவதற்கு ஐக்கிய...
Read moreதமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் யாவும் சேகரிக்கப்பட்டு 232, கோவில் வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தலில்...
Read moreயாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 25ம் திகதி 2வது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7ம் விடுதியில் தனிமைப்படுத்தல் அறையில் வைக்கப்பட்டிருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என யாழ் போதனா வைத்தியசாலை...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures