Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வேட்­பா­ளர் தெரி­வுக்­காக குழு நிய­மித்­தது பேரவை

November 13, 2017
in News, Politics
0

தமிழ் மக்­கள் பேர­வை­யால் கள­மி­றக்­கப்­ப­டும் புதிய அர­சி­யல் முன்­ன­ணிக்­கான வேட்­பா­ளர் தெரிவு, ஆச­னப் பங்­கீடு என்­ப­வற்றை முன்­னெ­டுப்­ப­தற்­கா­கத் தமிழ் மக்­கள் பேர­வை­யால் வழி­ந­டத்­தல் குழு நிய­மிக்­கப்­பட்­டுள் ளது. இந்­தக் குழுவே கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம், சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் முன்­ன­ணி­யின் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் விட­யங்­க­ளைக் கையா­ளும் என்று அறி­விக்­கப்­பட்­டுள் ளது.

தமிழ் மக்­கள் பேர­வை­யின் கூட்­டம், யாழ்ப்­பா­ணம் பொது நூல­கத்­தில் நேற்று நடை­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தின் ஆரம்­பத்­தில் தமிழ் மக்­கள் பேரவை புதிய அர­சி­யல் அணியை உரு­வாக்­கிக் கள­மி­றக்­க­வேண்­டும் என்ற கருத்து முன்­வைக்­கப்­பட்­டது. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் முன்­னி­லை­யி­லேயே மேற்­படி விட­யம் தெரி­விக்­கப்­பட்­டது.

பேர­வை­யின் கூட்­டத்­தில் பங்­கேற்­றி­ருந்த சகல தரப்­புக்­க­ளும் இந்த விட­யத்­திற்கு இணங்­கின. தமிழ் மக்­கள் பேர­வை­யில் தற்­போது இடம்­பெற்­றுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ்., அகில இலங்­கைத் தமிழ் காங்­கி­ரஸ் ஆகிய கட்­சி­க­ளு­டன் மேலும் சில அர­சி­யல் தரப்­புக்­க­ளும், ஒரு சில பொது அமைப்­புக்­க­ளும் இணைந்து புதிய அர­சி­யல் முன்­ன­ணி­யில் போட்­டி­யி­ட­வுள்­ளன.

தேர்­தல்­கால கூட்­டா­கவே தற்­போது இத­னைப் பதி­வு­செய்து, பொதுச் சின்­னத்­தில் இவை போட்­டி­யி­ட­வுள்­ளன. அர­சி­யல் கட்­சி­கள் தமக்­கு­ரிய வேட்­பா­ளர்­க­ளைத் தெரிவு செய்­யும். தமிழ் மக்­கள் பேரவை தானது அங்­கத்­து­வப் பொது அமைப்­புக்­க­ளி­லி­ருந்து போட்­டி­யி­ட­வுள்­ள­வர்­க­ளைத் தெரிவு செய்­யும்.

இறுதி வேட்­பா­ளர் தெரிவு மற்­றும் ஆச­னப் பங்­கீடு என்­பன தமிழ் மக்­கள் பேர­வை­யின் வழி­ந­டத்­தல் குழு­வி­னால் முன்­னெ­டுக்­கப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

Previous Post

அட்டாளைச்சேனை மக்களே கவனம்! திசை திருப்பப்படும் தேசியப்பட்டியல் !!

Next Post

பிரசன்ன ரணவீர உட்பட 31 பேர் பிணையில் விடுதலை!

Next Post
பிரசன்ன ரணவீர உட்பட 31 பேர் பிணையில் விடுதலை!

பிரசன்ன ரணவீர உட்பட 31 பேர் பிணையில் விடுதலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures