Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா நிதி உதவி

November 9, 2017
in News, Politics, World
0
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா நிதி உதவி

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நிதியுதவிகளை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் பிரிவு வழங்க உள்ளது.
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் எனவும் அது தொடர்பிலான திட்ட முன்மொழிவுகளுடன் விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
மதச் சுதந்திரத்தை உறுதி செய்வதற்கு இலங்கையின் அனைத்து மட்ட அதிகாரிகளும் முனைப்பு காட்ட வேண்டுமெனவும், பூரண மதச் சுதந்திரம் காணப்படுவதாகவே நாட்டின் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
தங்களது சுய விருப்பின் அடிப்படையில் மதமொன்றை தெரிவு செய்வதற்கான உரிமை காணப்படுவதாகவும், இலங்கையில் மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு உதவிகள் வழங்கப்படும் எனவும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post

நாடு பாதகமான ஓர் நிலைக்குச் செல்கின்றது – ஜீ.எல்.பீரிஸ்

Next Post

இலங்கையில் சித்திரவதைக்கு உட்பட்டதாக 50க்கும் மேற்பட்டவர்கள் ஐரோப்பாவில் முறைப்பாடு

Next Post

இலங்கையில் சித்திரவதைக்கு உட்பட்டதாக 50க்கும் மேற்பட்டவர்கள் ஐரோப்பாவில் முறைப்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures