Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எய்ட்ஸ் பரப்பியவருக்கு 24 ஆண்டு சிறை!!

October 29, 2017
in News, World
0
எய்ட்ஸ் பரப்பியவருக்கு 24 ஆண்டு சிறை!!

எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி., கிருமியை 30 பெண்களிடம் பரப்பிய நபருக்கு இத்தாலியில் 24 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இத்தாலியை சேர்ந்தவர் வாலெண்டினோ டலுடோ, 33, கடந்த 2006-ல் எச்.ஐ.வி., தொற்று இருப்பதை அறிந்து கொண்டார்.

இதன் பின்னரும் 53 பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டார். ஹார்ட் ஸ்டைல் என்ற பெயரை பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களை வலையில் வீழ்த்தினார். டலுடோவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
‘டலுடோவின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டதல்ல’ என வழக்கறிஞர் வாதாடினார். ஆனால், இதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. குற்றம் நிரூபிக்கபட்டதால் 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Previous Post

ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியுள்ள சவுதி அரேபியா

Next Post

ரோஹிங்கியா ஆண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை?

Next Post
ரோஹிங்கியா ஆண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை?

ரோஹிங்கியா ஆண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures