Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொதிப் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

October 28, 2017
in News
0
பொதிப் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடரூந்து திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற, பொதிப் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி , எதிர்வரும் மாதம் முதலாம் திகதி தொடக்கம் தொடரூந்து பொதிப் போக்குவரத்து கட்டணம் நூற்றுக்கு 50 வீதத்தில் அதிகரிக்கப்படவுள்ளது.

அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமையவே, இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் என்.ஜே. திபொலகே தெரிவித்திருந்தார்.

Previous Post

ஆனமடுவ துப்பாக்கிப் பிரயோகம் : விசாரணைகள் ஆரம்பம் !!

Next Post

வடக்­கின் முதல்­வ­ரா­வ­தற்கு மாவைக்கே தகுதி உண்டு!

Next Post
வடக்­கின் முதல்­வ­ரா­வ­தற்கு மாவைக்கே தகுதி உண்டு!

வடக்­கின் முதல்­வ­ரா­வ­தற்கு மாவைக்கே தகுதி உண்டு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures