Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சைட்டம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று

August 28, 2017
in News, Politics
0
சைட்டம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று

மாலபே தனியார் பல்கலைக்கழகம் தொடர்பான அரசாங்கத்தின் இறுதித் தீர்மானத்தை எழுத்து மூலம் இன்று பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது, ஜனாதிபதியின் சார்பாக இந்த வாக்குறுதி வழங்கப்பட்டதாகச் சங்கத்தின் ஊடக பேச்சாளர் சமந்த்த ஆனந்த குறிப்பிட்டார்.
அத்துடன், மாலபே தனியர் மருத்துவக் கல்லூரி தொடர்பான விடயத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் எனவும் தாம் எதிர்பார்ப்பதாக்க சமந்த்த ஆனந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படவுள்ள ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள்

Next Post

அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தில் இயல்பு நிலை பாதிப்பு

Next Post
அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தில் இயல்பு நிலை பாதிப்பு

அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தில் இயல்பு நிலை பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures