Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனியார் துறையில் அதிக வேலைவாய்ப்பு!!

August 25, 2017
in News
0
தனியார் துறையில் அதிக வேலைவாய்ப்பு!!

பொருளாதார உற்பத்தி இல்லாமல் பொருளாதார வளர்ச்சியை எதிர்ப்பார்க்க முடியாது. அத்துடன் தனியார் துறையில் அதிக வேலைவாய்ப்புக்களை உருவாக்க எதிர்ப்பார்க்கின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தேசிய நிர்மாணத்துறை சங்கத்தினால் 17ஆவது தடவையாக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிர்மாணத்துறை கண்காட்சி திறப்பு விழா இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

Previous Post

2017 ஆம் ஆண்டிற்கான கூட்டுப் படை பயிற்சி ஆரம்பம் !!

Next Post

கடற்படையின் புதிய ஊடக இணைப்பாளர் நியமனம்

Next Post
கடற்படையின் புதிய ஊடக இணைப்பாளர் நியமனம்

கடற்படையின் புதிய ஊடக இணைப்பாளர் நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures