Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு

August 24, 2017
in News
0
பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் காவல் கடமைகளில் ஈடுபடுவோருக்கு மாதாந்தம் 22 ஆயிரத்து 500 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்றைய பாராளுமன்ற அமர்வில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உரையாற்றிய போது இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் சட்ட சிக்கல்கள் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இத்தகைய 876 ரயில் கடவைகளுக்காக பெல் அன்ட் லைட் சமிக்ஞை தொகுதிகள் பொருத்தப்படவுள்ளதாகவும் இந்த நடவடிக்கை ஐந்து கட்டங்களாக நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்தார்.

Previous Post

தெற்கு அதிவேக பாதையில் விபத்து – 6 பேர் காயம்

Next Post

மாரப்பனவைச் சந்தித்தார் அமெரிக்க தூதுவர் கேசாப்

Next Post
மாரப்பனவைச் சந்தித்தார் அமெரிக்க தூதுவர் கேசாப்

மாரப்பனவைச் சந்தித்தார் அமெரிக்க தூதுவர் கேசாப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures