Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட ரயன் ஜயலத் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்.

August 18, 2017
in News
0
பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட ரயன் ஜயலத் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்.

பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத், கொழும்பு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் தனது சட்டத்தரணிகளுடன் இன்று(18) முன்னிலையாகியுள்ளார்.

நீதிமன்றத்தில் முன்னிலையாகாமை காரணமாக, மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யுமாறு கடந்த 10ஆம் திகதி, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

Previous Post

பிக்குவின் பெயரில் பாடசாலை!

Next Post

முன்னாள் சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் திடீர் விபத்தில் பலி

Next Post
முன்னாள் சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் திடீர் விபத்தில் பலி

முன்னாள் சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் திடீர் விபத்தில் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures