Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சைட்டத்திற்கு எதிராக பாரிய போராட்டம்.

August 17, 2017
in News, Politics
0
எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சைட்டத்திற்கு எதிராக பாரிய போராட்டம்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி சைட்டத்திற்கு எதிராக ‘சைட்டம் தீப்பற்றிய இரவு’ என பெயரிட்டு பாரிய போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய சங்கத்தின் உப செயலாளர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய மாலபே, தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்த்து தீர்வு பெற்று தருவதற்கு அரசாங்கம் இதுவரையில் முன்வரவில்லை.

அமைச்சர் ராஜித்த சேனாரத்தினவுக்கு விருப்பமான வகையில் 2500 இலட்சம் ரூபாய் செலவு செய்து நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனையை அரசுக்கு இணைத்து கொள்ள தயாராகிறார்.

இந்நிலையில், ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதியை ‘சைட்டம் தீப்பற்றிய இரவு’ என பெயரிட்டு போராட்டம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, அடுத்த வாரம் முதல் அராங்கத்திற்கு எதிராக பல தொழிற்சங்க போராட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளளோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

கடந்தகால சம்பவம் ஒன்றினை நினைவூட்டி நாமல் அச்சுறுத்தல்.

Next Post

பி.சி.சி.ஐ., நிர்வாகிகளுக்கு எதிர்ப்பு : சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை

Next Post
பி.சி.சி.ஐ., நிர்வாகிகளுக்கு எதிர்ப்பு : சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை

பி.சி.சி.ஐ., நிர்வாகிகளுக்கு எதிர்ப்பு : சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures