Sunday, June 26, 2022
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பாதயாத்திரையினால் ஆட்டம் கண்டுள்ள அரசாங்கம்!

August 7, 2016
in News, Politics
0
பாதயாத்திரையினால் ஆட்டம் கண்டுள்ள அரசாங்கம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பாதயாத்திரையினால் ஆட்டம் கண்டுள்ள அரசாங்கம்!

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாவிட்டால் மக்கள் எழுச்சி ஏற்படலாம் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பொரளை என்.எம்.பெரேரா மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கத்தை அசைத்து உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் அளவிற்கு மக்கள் வலுப்பெற்றுள்ளனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை துரித கதியில் நடத்தாவிட்டால் பாரியளவு மக்கள் கிளர்ச்சியொன்று வெடித்து அரசாங்கம் கவிழ்க்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பாதயாத்திரையில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இணைந்து கொண்டிருந்த காரணத்தினால் அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்தி வரும் அரசாங்கம், வேறு தேர்தல்களையும் இவ்வாறு காலம் தாழ்த்தக் கூடும்.

பாதயாத்திரையில் இணைந்து கொண்ட மக்கள் அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

பாதயாத்திரைகளில், போராட்டங்களில் சிறுவர்கள் பங்கேற்பது கடந்த காலங்களிலும் இடம்பெற்றுள்ளது.

தொழிற்சங்கவாதியான பிலிப் குணவர்தனவின் போராட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள் இன்று நடைபெறும் போராட்டங்களில் தலைமை ஏற்றுள்ளனர்.

அரசியல் அமைப்பு பற்றிய திருத்தங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தேசிய சுதந்திரத்தை மேற்குலக நாடுகளுக்கு அடகு வைப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அரசாங்கம் சமஷ்டி முறையில் அதிகாரப் பகிர்வினை வழங்க முயற்சிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

போராளிகளின் தடுப்பூசி விவகாரம்: மருத்துவ பரிசோதனையும் உளவியல் நிவாரணமும் அவசியம்

Next Post

சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை: மைத்திரியின் உருவப் பொம்மை எரிப்பு, 200 பேர் கைது

Next Post
சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை: மைத்திரியின் உருவப் பொம்மை எரிப்பு, 200 பேர் கைது

சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை: மைத்திரியின் உருவப் பொம்மை எரிப்பு, 200 பேர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
பொருளை வைத்து குணத்தை மதிப்பிடாதே! – கிருபா பிள்ளை பக்கம்

புதுப்பொலிவுடன் உங்கள் ஈஸி24நியூஸ்! | கிருபா பிள்ளை

May 17, 2022
ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

நாளைய அரங்கேற்றத்திற்கு மகிந்த இன்று திடீர் வருகை

May 18, 2022
சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

May 27, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாமில் ஜெவ்றி வெண்டர்சே 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாமில் ஜெவ்றி வெண்டர்சே 

June 26, 2022
கெளரவமான சம்பளம் ஆசிரியர்களுக்கு கட்டாயமாக கொடுக்க வேண்டும்!

கொள்ளையடித்து பொருளாதாரத்தை சீரழித்தவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்க! | பேராயர்

June 26, 2022
கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதற்கு இரு தெரிவுகளைக் கூறும் தாயான்

கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதற்கு இரு தெரிவுகளைக் கூறும் தாயான்

June 26, 2022
சீர்திருத்தப்பட்ட நிறைவேற்று அதிகார முறைமையே தமிழர்களுக்கு அவசியம் : தயான்

‘ஜனாதிபதி கோட்டா’ என்ற இலட்சினை நீடித்தால் ஒட்டுமொத்த சர்வதேச ஒத்துழைப்பும் கிடைக்காது | கலாநிதி தயான்

June 26, 2022

Recent News

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாமில் ஜெவ்றி வெண்டர்சே 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாமில் ஜெவ்றி வெண்டர்சே 

June 26, 2022
கெளரவமான சம்பளம் ஆசிரியர்களுக்கு கட்டாயமாக கொடுக்க வேண்டும்!

கொள்ளையடித்து பொருளாதாரத்தை சீரழித்தவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்க! | பேராயர்

June 26, 2022
கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதற்கு இரு தெரிவுகளைக் கூறும் தாயான்

கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதற்கு இரு தெரிவுகளைக் கூறும் தாயான்

June 26, 2022
சீர்திருத்தப்பட்ட நிறைவேற்று அதிகார முறைமையே தமிழர்களுக்கு அவசியம் : தயான்

‘ஜனாதிபதி கோட்டா’ என்ற இலட்சினை நீடித்தால் ஒட்டுமொத்த சர்வதேச ஒத்துழைப்பும் கிடைக்காது | கலாநிதி தயான்

June 26, 2022
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures