Monday, August 15, 2022
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எதிர்காலத்தில் மனிதனுக்கு இறப்பு இல்லை

August 3, 2016
in News, Tech, World
0
எதிர்காலத்தில் மனிதனுக்கு இறப்பு இல்லை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்காலத்தில் மனிதனுக்கு இறப்பு இல்லை

மரணம் என்பது அனைவருக்கும் நிச்சயிக்கப்பட்ட விடயம். எனினும் எதிர்கால உலகின் மனிதர்களுக்கு மரணம் நிச்சயமில்லை இறந்த பின்னரும் வாழலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஒவ்வோர் நாட்டிலும் காணப்படும் சூழ்நிலை, மருத்துவ வசதிகள் போன்ற காரணங்களின் அடிப்படையில் உயிர்வாழும் காலங்களின் சராசரிகளும் மாறுபட்டே காணப்படுகின்றன.

இன்னும் ஒரு 30 ஆண்டுகளில் நாம் நமது மூளையில் பதிந்திருக்கும் அனைத்தையும் ஒரு கணணியில் பதிவேற்றிவிட முடியும் என கூகுள் நிறுவனத்தில் பொறியியல் பகுதிக்குப் பொறுப்பாக இருக்கும் ரேய் குர்ஸ்வைல் என்பவர் தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த காலங்களில் கூறிய விடயங்கள் நிறைவேறியுள்ளமை காரணமாக இது அறிவியல் புனைவு அல்ல என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், செயற்கை மனித மூளையை உருவாக்குவதற்கு தற்போது இருக்கும் கணினிகள் போதாது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், கணினியியலில் மூர்ஸ் லாவ் (Moore’s law) எனப்படும் ஓர் சட்டம் காணப்படுகின்றது.

அதன் அடிப்படையில் கணணிகளின் கணக்கீட்டு ஆற்றல் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கும் இரு மடங்காக அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.

இந்தச் சட்டத்தை அடிப்படையாக வைத்தே ரேய் குர்ஸ்வைல் அவர்கள் 30 வருடங்களில் கணணிகளுடன் ஒரு செயற்கை மனித மூளையைக் கட்டாயம் உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

இது சாத்தியப்பட்டு விடுமாயின் எதிர்கால மனிதனுக்கு இறப்பு இல்லை. மனித உடல் இறந்துவிட்டாலும், நினைவுகள், கனவுகள் கொண்ட ஒரு டிஜிட்டல் செயற்கை வாழ்க்கையைக் கணினியினூடாக தொடர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

முன்னைய காலத்தில் சாத்தியமில்லை என கூறப்பட்ட விடயங்கள், இன்று சாத்தியப்படுவதும் நிறைவேறியுள்ளமையும் அவதானிக்கக்கூடிய ஒன்றே.

Tags: Featured
Previous Post

5ஜி தொழில்நுட்பட்பம்: வெற்றிகரமாக பரிசோதித்த கனடா

Next Post

தொலைந்து போன நபரை கண்டுபிடித்த போக்கிமேன் பிரியர்கள்! சுவாரசிய சம்பவம்

Next Post
தொலைந்து போன நபரை கண்டுபிடித்த போக்கிமேன் பிரியர்கள்! சுவாரசிய சம்பவம்

தொலைந்து போன நபரை கண்டுபிடித்த போக்கிமேன் பிரியர்கள்! சுவாரசிய சம்பவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
பொருளை வைத்து குணத்தை மதிப்பிடாதே! – கிருபா பிள்ளை பக்கம்

புதுப்பொலிவுடன் உங்கள் ஈஸி24நியூஸ்! | கிருபா பிள்ளை

May 17, 2022

புளு சட்டை மாறன் யாரின் கைக்கூலி? | கிருபா பிள்ளை கேள்வி

March 13, 2022
சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

May 27, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

தாவடி திருவருள்மிகு அம்பலவாண கந்தசுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழா

தாவடி திருவருள்மிகு அம்பலவாண கந்தசுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழா

August 15, 2022
ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுமா ‘கொலை’..?

ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுமா ‘கொலை’..?

August 15, 2022
கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தியிருக்கும் ‘சீதா ராமம்’

கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தியிருக்கும் ‘சீதா ராமம்’

August 15, 2022
எஸ்.எல்.சி அழைப்பு டி 20 கிரிக்கெட் இறுதிப் போட்டி நாளை

எஸ்.எல்.சி அழைப்பு டி 20 கிரிக்கெட் இறுதிப் போட்டி நாளை

August 15, 2022

Recent News

தாவடி திருவருள்மிகு அம்பலவாண கந்தசுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழா

தாவடி திருவருள்மிகு அம்பலவாண கந்தசுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழா

August 15, 2022
ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுமா ‘கொலை’..?

ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுமா ‘கொலை’..?

August 15, 2022
கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தியிருக்கும் ‘சீதா ராமம்’

கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தியிருக்கும் ‘சீதா ராமம்’

August 15, 2022
எஸ்.எல்.சி அழைப்பு டி 20 கிரிக்கெட் இறுதிப் போட்டி நாளை

எஸ்.எல்.சி அழைப்பு டி 20 கிரிக்கெட் இறுதிப் போட்டி நாளை

August 15, 2022
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures