Saturday, August 13, 2022
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

விண்ணில் பாயும் ராக்கெட்! பள்ளி மாணவனின் சாதனை

July 29, 2016
in News, Tech
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விண்ணில் பாயும் ராக்கெட்! பள்ளி மாணவனின் சாதனை

இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாமாண்டு நினைவு விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

இதில் கலந்து கொண்ட 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் தியான் அர்ஷத், நீர் மற்றும் காற்றழுத்தம் மூலம் இயங்கக்கூடிய ராக்கெட் போன்ற பொருளை தயாரித்து சாதனை படைத்தார்.

அதாவது, தண்ணீர், காற்று ஆகியவற்றின் இழுவிசை மூலம் விண்ணில் பாயும் விதத்திலான ராக்கெட் போன்ற பொருளை வடிவமைத்துள்ளார்.

பிளாஸ்டிக் பாட்டிலில் பாதியளவிற்கு தண்ணீர் நிரப்பிய பின் அதனை மூடிவிட்டு காற்று வெளியேறாதவாறு சைக்கிள்மவுத் வால்டியூப் பொருத்தி எம்.சீல் எனப்படும் பசையினால் இறுக்கமாக ஒட்டப்பட்டுள்ளது.

வால்டியூப் மூலம் பாட்டிலில் மீதமுள்ள வெற்றிடத்தில் அதிக அழுத்தம் கொண்ட காற்றை நிரப்பி, அதன் பக்கவாட்டில் சிறிய குழாய் இணைக்கப்பட்டுள்ளது.

கட்டடத்தின் கீழிருந்து மேலாக 35 மீற்றர் நீளமுள்ள கட்டுக்கம்பி கட்டப்பட்டு, அதில் தண்ணீர், காற்று நிரப்பப்பட்ட பாட்டிலை பொருத்தி அதன் வால்வினை திறந்தவுடன், காற்றின் இழுவிசையால் பாட்டில் மேல்நோக்கி மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் சென்றடைந்தது.

இதுகுறித்து அர்ஷத் கூறுகையில், நியூட்டனின் மூன்றாம் இயக்க விதியின் கீழ், ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்திசையில் செயல்படும் எதிர் வினை உண்டு.

கடந்த 2 ஆண்டுகளாக முயற்சி செய்தும் ராக்கெட்டை உயரே செலுத்த முடியவில்லை. இம்முறை நடந்த அறிவியல் கண்காட்சியில் இயற்பியல் ஆசிரியர் சாம் ராஜேஷ் உதவியுடன், பல்வேறு கட்ட சோதனைக்கு பின்வெற்றிகரமாக ராக்கெட் சென்றது என்று தெரிவித்துள்ளார்.

Previous Post

விரைவில் வருகிறது “கரப்பான் பூச்சி பால்”

Next Post

இனி Windows 10 இலவசம் இல்லை!

Next Post

இனி Windows 10 இலவசம் இல்லை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
பொருளை வைத்து குணத்தை மதிப்பிடாதே! – கிருபா பிள்ளை பக்கம்

புதுப்பொலிவுடன் உங்கள் ஈஸி24நியூஸ்! | கிருபா பிள்ளை

May 17, 2022

புளு சட்டை மாறன் யாரின் கைக்கூலி? | கிருபா பிள்ளை கேள்வி

March 13, 2022
சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

May 27, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

எமது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமானால் சர்வகட்சியில் இணைவது குறித்து அவதானம் | விக்கினேஷ்வரன்

46 தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை |  சீ.வி. விக்கினேஸ்வரன் 

August 13, 2022
சீன கப்பலிற்கு அனுமதி வழங்கியது இலங்கை

சீனக் கப்பல் விவகாரத்தில் அமெரிக்கா – இந்திய தலையீட்டை ஏற்க முடியாது | அரசியல் கட்சி தலைவர்கள் 

August 13, 2022
ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுமா ‘கொலை’..?

ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுமா ‘கொலை’..?

August 13, 2022
நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதற்கான காரணத்தை வெளியிட்ட டயானா கமகே எம்.பி

நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதற்கான காரணத்தை வெளியிட்ட டயானா கமகே எம்.பி

August 13, 2022

Recent News

எமது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமானால் சர்வகட்சியில் இணைவது குறித்து அவதானம் | விக்கினேஷ்வரன்

46 தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை |  சீ.வி. விக்கினேஸ்வரன் 

August 13, 2022
சீன கப்பலிற்கு அனுமதி வழங்கியது இலங்கை

சீனக் கப்பல் விவகாரத்தில் அமெரிக்கா – இந்திய தலையீட்டை ஏற்க முடியாது | அரசியல் கட்சி தலைவர்கள் 

August 13, 2022
ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுமா ‘கொலை’..?

ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுமா ‘கொலை’..?

August 13, 2022
நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதற்கான காரணத்தை வெளியிட்ட டயானா கமகே எம்.பி

நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதற்கான காரணத்தை வெளியிட்ட டயானா கமகே எம்.பி

August 13, 2022
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures