Tuesday, June 28, 2022
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சித்திரவதைக்கு உள்ளானவர் பிரித்தானியா திரும்பினார்! இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக வழக்குதாக்கல்

July 10, 2016
in News
0
சித்திரவதைக்கு உள்ளானவர் பிரித்தானியா திரும்பினார்! இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக வழக்குதாக்கல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சித்திரவதைக்கு உள்ளானவர் பிரித்தானியா திரும்பினார்! இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக வழக்குதாக்கல்

22 222 22222பிரித்தானியாவில் இருந்து திருமணத்துக்காக இலங்கை சென்றிருந்தபோது அதிகாரிகளால்சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பிரித்தானிய வாழ் தமிழர் மீண்டும் பிரித்தானியாவுக்கு திரும்பியுள்ளார்.

“த காடியன்” வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு லண்டனில் வசிக்கும் 36 வயதான வேலாயுதப்பிள்ளை ரேணுகருபன் என்பவரே மீண்டும் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய வெளியுறவு அமைச்சு, இலங்கையில் உள்ள முக்கிய மனித உரிமை சட்டத்தரணிஆகியோரின் முயற்சியை அடுத்தே அவர் லண்டன் திரும்பியுள்ளார்.

கடந்த ஜூன் முதலாம் திகதியன்று ரேணுகருபன் தமது திருமணத்துக்காக யாழ்ப்பாணம்சென்றிருந்தார். ஜூன் 8ஆம் திகதியன்று அவரின் திருமணம் இடம்பெறவிருந்தது.

இதன்பின்னர் புதிய மனைவியுடன் ஜூன் 23ஆம் திகதியன்று லண்டன் திரும்ப அவர்திட்டமிட்டிருந்தார். எனினும் யாழ்ப்பாணம் வந்த அவரை மோட்டார் சைக்கிளில் வந்த சிலர்கடத்திச்சென்றனர்.

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு என க்கூறி வீட்டார் முன்னிலையில் அவர் தாக்குதலுக்குஉள்ளானார். பின்னர் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சில நாட்கள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் குடும்பத்தினரின் தேடுதலின் விளைவாகதடுத்துவைக்கப்பட்டிருந்த அவர் விடுவிக்கப்பட்டார்

இந்நிலையில் லண்டன் திரும்பியுள்ள அவர் இலங்கை அரசாங்கப்படையினர் இன்னும்சித்திரவதைகளில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சட்ட நடவடிக்கைஎடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்

அவரின் சட்டத்தரணி, குலசேகரம் கீதார்த்தன், தமது கட்சிக்காரர் சார்பில் சர்வதேச ரீதியாக வழக்கை பதிவுசெய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்

இதன்மூலம் பாதிக்கப்பட்ட தமது கட்சிக்காரருக்கு நட்ட ஈட்டை பெற்றுக்கொடுக்க இலங்கைஅரசாங்கத்துக்கு உத்தரவிட செய்யப்போவதாகவும் சட்டத்தரணி கீதார்த்தன் தெரிவித்துள்ளார்

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் எவ்விதகருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

புலனாய்வினருக்கு இரையாகியுள்ள ஈழத் தமிழர்!

Next Post

இலங்கையின் உறுதிமொழிகளை நிராகரித்த உருத்திரகுமாரன்!

Next Post

இலங்கையின் உறுதிமொழிகளை நிராகரித்த உருத்திரகுமாரன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
பொருளை வைத்து குணத்தை மதிப்பிடாதே! – கிருபா பிள்ளை பக்கம்

புதுப்பொலிவுடன் உங்கள் ஈஸி24நியூஸ்! | கிருபா பிள்ளை

May 17, 2022
ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

நாளைய அரங்கேற்றத்திற்கு மகிந்த இன்று திடீர் வருகை

May 18, 2022
சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

May 27, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

தென்னாபிரிக்க இரவு விடுதியில் 22 இளைஞர்கள் மர்ம மரணம் !

தென்னாபிரிக்க இரவு விடுதியில் 22 இளைஞர்கள் மர்ம மரணம் !

June 28, 2022
அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களே வித்தியாசமாக திகழ்வார்கள்

அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களே வித்தியாசமாக திகழ்வார்கள்

June 28, 2022
மாமனிதன் | திரைவிமர்சனம்

மாமனிதன் | திரைவிமர்சனம்

June 28, 2022
ஒவ்வொரு இசை கலைஞரிடத்திலும் படைப்பாளி இருக்கிறார் | விஜய்

ஒவ்வொரு இசை கலைஞரிடத்திலும் படைப்பாளி இருக்கிறார் | விஜய்

June 28, 2022

Recent News

தென்னாபிரிக்க இரவு விடுதியில் 22 இளைஞர்கள் மர்ம மரணம் !

தென்னாபிரிக்க இரவு விடுதியில் 22 இளைஞர்கள் மர்ம மரணம் !

June 28, 2022
அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களே வித்தியாசமாக திகழ்வார்கள்

அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களே வித்தியாசமாக திகழ்வார்கள்

June 28, 2022
மாமனிதன் | திரைவிமர்சனம்

மாமனிதன் | திரைவிமர்சனம்

June 28, 2022
ஒவ்வொரு இசை கலைஞரிடத்திலும் படைப்பாளி இருக்கிறார் | விஜய்

ஒவ்வொரு இசை கலைஞரிடத்திலும் படைப்பாளி இருக்கிறார் | விஜய்

June 28, 2022
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures