Wednesday, June 29, 2022
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழில் தொழில்நுட்ப தொழிற்சாலைகளை நிறுவ முன்வாருங்கள் புலம்பெயர் தமிழர்களுக்கு யாழ் ஆயர் அழைப்பு

May 30, 2016
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழில் தொழில்நுட்ப தொழிற்சாலைகளை நிறுவ முன்வாருங்கள் புலம்பெயர் தமிழர்களுக்கு யாழ் ஆயர் அழைப்பு

t2tயாழ்ப்பாணத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு நவீன தொழில்நுட்பம் சம்மந்தப்பட்ட தொழிற்சாலைகளை யாழில் நிறுவ முன்வாருங்கள் என யாழ் ஆயர் மேதகு ஜஸ்ரின் பெர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் (28) பெல்ஜியத்தில் உள்ள பனு மாதா தேவாலயத்தில் நெதர்லாந்து பனுமாத ஆசியயாத்திர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைப்பெற்ற இறை இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் பனுமாதா திருத்தலம் நோக்கிய 31ஆவது திருப்பயண ஆராதனை வழிபாட்டிற்காக பல்வேறு நாடுகளிலும் இருந்து வருகை தந்திருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஆயர் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

மேலும் அவர் உரையாற்றும் போது யாழ்ப்பாணம் படுமோசமான நிலையினை நோக்கி நகர்வடைந்து செல்கிறது. இதற்கு காரணம் வேலையில்லாத பிரச்சினை எனவும் இந்தப் பிரச்சனையை புலம்பெயர்ந்து வெளிநாடுகளிற்கு சென்று மீண்டும் இலங்கைக்கு வருபவர்களிடம் தான் கூறியும் அதனை யாரும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது மனவருத்தத்திற்கு உரிய விடயம் என குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகம் செல்ல முடியாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொடுக்கும் கடமை புலம்பெயர் தமிழர்களுக்குரியது எனவும் அதற்காக நான் ஆடைத்தொழிச்சாலைகளை நிறுவச் சொல்லவில்லை. தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளை தான் நிறுவச் சொல்கிறேன். ஏனெனில் யாழ் இளைஞர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த திறமைகள் உள்ளது. இந்தத் திட்டத்திற்கு யாராவது முன்வந்தால் இளைஞர்களின் எண்ணங்களை மாற்றி யாழ் இளைஞர்களின் எதிர்காலத்தை நல்லதாக உருவாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

கல்வியில் சிறந்து விளங்கிய யாழ்ப்பாணம் இப்போது வாள்வெட்டு, கஞ்சா, போன்ற குற்றச்செயல்களிலேயே பெயர்போய் காணப்படுவதாகவும் இந்த நிலைமையினை புரிந்து கொண்டு இளைஞர்களை வேறு வழிக்கு மாற்றாமல் விட்டால் நீங்கள் யாழ்ப்பாணத்தை இழந்து விடுவீர்கள் திரும்பி வந்து பார்க்கும் போது கட்டடங்களை மட்டுமே காண்பீர்கள் மனிதர்களை காணமாட்டீர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Featured
Previous Post

விடுதலைப் புலிகளின் உதவியை பாராட்டிய பிரதமர் ரணில்

Next Post

ஐபிஎல் 2016: விருது பெற்றவர்கள் முழு விபரங்களுடன்

Next Post

ஐபிஎல் 2016: விருது பெற்றவர்கள் முழு விபரங்களுடன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
பொருளை வைத்து குணத்தை மதிப்பிடாதே! – கிருபா பிள்ளை பக்கம்

புதுப்பொலிவுடன் உங்கள் ஈஸி24நியூஸ்! | கிருபா பிள்ளை

May 17, 2022
ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

நாளைய அரங்கேற்றத்திற்கு மகிந்த இன்று திடீர் வருகை

May 18, 2022
சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

May 27, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

தென்னாபிரிக்க இரவு விடுதியில் 22 இளைஞர்கள் மர்ம மரணம் !

தென்னாபிரிக்க இரவு விடுதியில் 22 இளைஞர்கள் மர்ம மரணம் !

June 28, 2022
அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களே வித்தியாசமாக திகழ்வார்கள்

அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களே வித்தியாசமாக திகழ்வார்கள்

June 28, 2022
மாமனிதன் | திரைவிமர்சனம்

மாமனிதன் | திரைவிமர்சனம்

June 28, 2022
ஒவ்வொரு இசை கலைஞரிடத்திலும் படைப்பாளி இருக்கிறார் | விஜய்

ஒவ்வொரு இசை கலைஞரிடத்திலும் படைப்பாளி இருக்கிறார் | விஜய்

June 28, 2022

Recent News

தென்னாபிரிக்க இரவு விடுதியில் 22 இளைஞர்கள் மர்ம மரணம் !

தென்னாபிரிக்க இரவு விடுதியில் 22 இளைஞர்கள் மர்ம மரணம் !

June 28, 2022
அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களே வித்தியாசமாக திகழ்வார்கள்

அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களே வித்தியாசமாக திகழ்வார்கள்

June 28, 2022
மாமனிதன் | திரைவிமர்சனம்

மாமனிதன் | திரைவிமர்சனம்

June 28, 2022
ஒவ்வொரு இசை கலைஞரிடத்திலும் படைப்பாளி இருக்கிறார் | விஜய்

ஒவ்வொரு இசை கலைஞரிடத்திலும் படைப்பாளி இருக்கிறார் | விஜய்

June 28, 2022
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures