Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரயன் ஜயலத்தை இன்று (31) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

August 31, 2017
in News, Politics
0
ரயன் ஜயலத்தை இன்று (31) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக்குக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை இன்று (31) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் நேற்று (30) உத்தரவிட்டுள்ளது.

சுகாதார அமைச்சுக்குள் பலவந்தமாக புகுந்து அங்கிருந்த அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமை காரணமாக, ரயன் ஜயலத் உட்பட 5 மாணவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் கடந்த 10 ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தது.

ரயன் ஜயலத் தனது சட்டத்தரணிகள் ஊடாக கடந்த 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், கைது செய்யப்படிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

பிரபல பட்டி மன்ற பேச்சாளர் திரு.ராஜா கனடாவில்,உதயன் 2017-கலந்து சிறப்பிக்கவுள்ளார்

Next Post

செப்டம்பர் 2ம் திகதி வரை மழையுடன் கூடிய காலநிலை.

Next Post

செப்டம்பர் 2ம் திகதி வரை மழையுடன் கூடிய காலநிலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures