Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ். பண்ணைக் கடலில் படகு விபத்து! – ஒருவரின் உடல் மீட்பு

August 24, 2017
in News
0

யாழ். பண்ணை கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் ஒருவர் நீரில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குருசடி தீவில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்று கொண்டிருந்த போது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளனது என்று தெரிவிக்கப்படுகின்றது. நால்வர் கடலுக்குள் வீழ்ந்து நீரில் மூழ்கியினர் என்றும் அவர்களில் இருவர் மீட்கப்பட்டு யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

கேப்பாப்புலவு இராணுவ முகாமை அகற்றுவதற்கு நிதி – அமைச்சரவை அங்கிகாரம்!

Next Post

சில பிரச்சினைகளை கடவுளே நேரில் வந்தாலும் தீர்க்க முடியாது- அமைச்சர் ஹக்கீம்

Next Post

சில பிரச்சினைகளை கடவுளே நேரில் வந்தாலும் தீர்க்க முடியாது- அமைச்சர் ஹக்கீம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures