Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மோதல் காரணமாக தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களுக்கு பூட்டு

September 1, 2017
in News
0

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழிநுட்ப பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களிடையே நேற்று இடம்பெற்ற மோதல் காரணமாக பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த மோதலில் தொடர்புடைய 13 மாணவர்கள் கல்விநடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான மோதலில் 20 மாணவர்கள் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சில மாணவர்கள் சிகிச்சைபெற்ற நிலையில்  வைத்தியாசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

Previous Post

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் மிருகங்களுக்கு உணவு வழங்குவோருக்கு அபராதம்

Next Post

ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக அக்கரைப்பற்றில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்

Next Post

ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக அக்கரைப்பற்றில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures