Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முன்னாள் சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் திடீர் விபத்தில் பலி

August 18, 2017
in News
0
முன்னாள் சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் திடீர் விபத்தில் பலி

காவற்துறை சிறப்பு படையணியின் முதலாவது கட்டளைத் தளபதியும் முன்னாள் சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் போதி லியனகே திடீர் விபத்தில் இன்று(18) அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்துள்ளதாக கண்டி மருத்துவனை தெரிவித்தது.

மூளையின் நரம்பொன்று வெடித்துள்ள நிலையில், மாடிப்படியில் இருந்து வீழ்ந்த அவர் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் , இரண்டு தினங்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்ததாக காவற்துறை ஊடக பேச்சாளர் ஒருவர் மேலும் தெரிவித்திருந்தார்.

அவரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(20) கண்டி ,கடுகஸ்தொடவில் இடம்பெறவுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்

Previous Post

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட ரயன் ஜயலத் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்.

Next Post

தேசிய லொத்தர் சபை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு.

Next Post
தேசிய லொத்தர் சபை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு.

தேசிய லொத்தர் சபை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures