Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மஹிந்த – மைத்திரி சமரசப்படுத்த தேரர்கள் குழு!!

October 28, 2017
in News, Politics
0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் அரசியல் ரீதியாக ஒன்றிணைப்பதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட சங்கத் தலைமைப் பிக்குகள் மூவர் நியமிக்கப்படவுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சிரேஷ்ட அமைச்சர்கள் சிலருடன் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்று தலைமைப் பிக்குகளை நியமித்து இவர்கள் இடையே சமரசக் கலந்துரையாடலை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் ஒரே மேடையில் கொண்டுவருவதற்காக இதற்கு முன்னர் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் சில உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

எனினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்த நிலையிலேயே தற்போது தேரர்களின் உதவியும் இறுதி முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஹரின் பெர்ணான்டோவின் அதிரடி!!

Next Post

கட்டார் போய்வந்த ஜனாதிபதியின் திடீர் உத்தரவு !!

Next Post

கட்டார் போய்வந்த ஜனாதிபதியின் திடீர் உத்தரவு !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures