Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

போதைப்பொருளுக்கு அடிமையான பெற்றோர்கள்!

September 12, 2017
in World
0
போதைப்பொருளுக்கு அடிமையான பெற்றோர்கள்!

14 மாத பெண் குழந்தை ஒன்று தொடர்ச்சியான மயக்கத்தில் இருந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். பின்னர் அவரின் பெற்றோர்கள் தொடர்ச்சியான போதைப்பொருள் உட்கொள்ளும் பழக்கத்தினால் இது ஏற்பட்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

somnolence persistante என அழைக்கப்படும் தொடர்ச்சியான மயக்கத்துக்கு குறித்த குழந்தை உள்ளானதற்கு, குழந்தையின் பெற்றோர்களிடம் இருந்த கஞ்சா போதை பழக்கமே கரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் உடனடியாக கைதுசெய்யப்பட்ட பெற்றோர்கள், விசாரணைகளின் பின்னர் ஒருவருட சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். Alpes-Maritimes இன் Grasse நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவர்களுடைய குடியிருப்பில் காவல்துறையினர் தேடுதல் மேற்கொண்ட போது 142 கிராம் எடையுள்ள கஞ்சாவும், 9,700 யூரோக்கள் ரொக்கப்பணமும் மீட்கப்பட்டுள்ளது.

Previous Post

வட கொரியா மீது பொருளாதார தடைக்கு ஐ.நா., ஒப்புதல்

Next Post

இர்மா சூறாவளிக்கு ஜார்ஜியாவில் 3 பேர் பலி

Next Post
இர்மா சூறாவளிக்கு ஜார்ஜியாவில் 3 பேர் பலி

இர்மா சூறாவளிக்கு ஜார்ஜியாவில் 3 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures