Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெருநாள் தினத்திலும் வினாத்தாள் திருத்தும் பணி!!

September 1, 2017
in News
0

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 2 ஆம் திகதி பெருநாள் தினமும் நடைபெறுவதனால் அப்பணியில் ஈடுபடும் முஸ்லிம் ஆசிரியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த தினம் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி விட்டு கடமைக்கு வருமாறு முஸ்லிம் ஆசிரியர்கள் வேண்டப்பட்டுள்ளனர். விருப்பமானவர்கள் தமது சொந்த விடுமுறையில் செல்லலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நாட்டில் வசிக்கும் ஒரு முக்கிய இனமான முஸ்லிம்களின் பெருநாள் தினத்தில் அவர்கள் தமது சந்தோசத்தை வெளிப்படுத்தும் வகையில் செயற்பட வழியின்றி இருப்பதாக அப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் டெய்லி சிலோனிடம் தெரிவித்தனர்.
384 நிலையங்களில் 6,965 ஆசிரியர்கள் மூலம் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
கடந்த 20 ஆம் திகதி 3,014 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற புலமை பரிசில் பரீட்சையில் 305,728 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

3 மைல் அகலமான பாரிய விண்கல்லொன்று இன்று பூமிக்கு மிகவும் அண்மையில் கடந்துசெல்லும் .

Next Post

நாளையும் விடுமுறை தினமாக அறிவிப்பு

Next Post
நாளையும் விடுமுறை தினமாக அறிவிப்பு

நாளையும் விடுமுறை தினமாக அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures