Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பட்டாசு வெடிக்க வைத்துக் கொண்டிருந்த 9 வயதுடைய சிறுவன் மரணம் !!

October 19, 2017
in News
0

நண்பர்களுடன் பட்டாசு வெடிக்க வைத்துக் கொண்டிருந்த 9 வயதுடைய சிறுவன் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்தான் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் நேற்றிரவு லிந்துலை பெரிய மட்டுக்களைப் பிரதேசத்தில் நடந்தது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டுக்கு முன்னால் சிறுவர்களுடன் பட்டாசு வெடிக்க வைத்துக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடைபெற்றது.

சிறுவனின் உயிரிழப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

Previous Post

இந்தியாவுக்கு நம்பகமான நட்பு நாடாக அமெரிக்கா திகழும்

Next Post

அர­சி­யல் கைதி­கள் குறித்து மைத்­தி­ரி­யு­டன் இன்று பேச்சு

Next Post
அர­சி­யல் கைதி­கள் குறித்து மைத்­தி­ரி­யு­டன் இன்று பேச்சு

அர­சி­யல் கைதி­கள் குறித்து மைத்­தி­ரி­யு­டன் இன்று பேச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures