Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நம்பிக்கையில்லாப் பிரேரணை நகைச்சுவையாகியுள்ளது- முஜிபுர் ரஹ்மான்

August 26, 2017
in News, Politics
0

நாட்டில் உயர் சபையான பாராளுமன்றத்தில் கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை நகைச்சுவையான ஒன்றாக மஹிந்த ஆதரவு அணியினர் மாற்றியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலைக் குழப்புவதே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் பிரதான குறிக்கோளாகும். இதன் மூலம் நாளாந்தம் பொது மக்களின் இலட்சக்கணக்கான பணத்தை அவர்கள் வீணடிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்துக்கு வருகைதந்த நாளிலிருந்து ஆளும் தரப்பிலுள்ள அமைச்சர்களுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருகின்றனர். அது தற்போது நகைச்சுவைக்குரிய விடயமாகியுள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக கொண்டுவருவதாக கூறப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குப் பலத்தினால் தோற்கடிப்போம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

சட்ட மூலம் நிறைவேறி 100 நாட்களுக்குள் தேர்தல்

Next Post

ஆதரவாக கருத்து, எதிராக வாக்களிப்பு

Next Post
ஆதரவாக கருத்து, எதிராக வாக்களிப்பு

ஆதரவாக கருத்து, எதிராக வாக்களிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures