Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

நடுவானில் மயங்கி விழுந்த பயணிகள்: காரணம் என்ன?

September 13, 2017
in World
0

விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருக்கும் போது ஏசி வேலை செய்யாததால் பயணிகள் சிலர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பயணித்த சவுதி ஏர்லைன்ஸ் SV-706 விமானத்தில் இந்த் சம்பவம் நடந்துள்ளது. இந்த விமானம் நடிவானில் பயணித்துகொண்டிருந்த போது ஏசி செயல்படமால் போனது.
இதனால் விமானத்தில் பயணம் செய்த பலருக்கு முச்சு திணறல் ஏற்பட்டது.

அதோடு வயது முதிர்ந்தவர்கள் மயங்கி விழுந்த சம்பவமும் நடந்தது. இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Previous Post

ரயிலிலிருந்து தள்ளி விடப்பட்ட பெண் உயிரிழப்பு!

Next Post

மக்ரோனுக்கு எதிரான போராட்டம் – மிகப்பெரும் வெற்றி!

Next Post
மக்ரோனுக்கு எதிரான போராட்டம் – மிகப்பெரும் வெற்றி!

மக்ரோனுக்கு எதிரான போராட்டம் - மிகப்பெரும் வெற்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures