Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தப்பியோடிய கைதிகள் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

May 29, 2018
in News, Politics, World
0

பத்தேகம நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பியோடிய ஆறு கைதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த கைதிகளை சிறைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்த போது ஆறு கைதிகள் நேற்றுத் தப்பிச் சென்றனர்.

அவர்களை கைது செய்ய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.இன்று காலை தப்பிச் சென்ற கைதிகளுள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய ஐவரை தோடும் பணிகளில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

தெற்கில் பரவும் வைரஸ்: முழுமையாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை

Next Post

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் மூடல்

Next Post

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் மூடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures