Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன -அஸ்வருக்கு இறுதி அஞ்சலி

August 30, 2017
in News
0
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன -அஸ்வருக்கு இறுதி அஞ்சலி

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் நேற்று காலமாகிய நிலையில் இன்று பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அவரது இல்லத்துக்கு வருகை தந்தவண்ணமுள்ளனர்.
இந்நிலையில், அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கும் முகமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் விஜயம் செய்தார்.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான மனோ கணேசன், நிமல் சிறிபால டி. சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற அலுவலர்கள் இன்று முற்பகல் அவரது இல்லத்துக்கு வருகை தந்திருந்தனர்.
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வரின் ஜனாஸா இன்று மாலை தெஹிவளை பெரிய பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வைத்தியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

Next Post

16,930 கருக்கலைப்பு மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Next Post
16,930 கருக்கலைப்பு மாத்திரைகளுடன் ஒருவர் கைது

16,930 கருக்கலைப்பு மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures