Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

December 12, 2017
in News, Politics
0

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று (12) காலை நாடு முழுவதும் ஆரம்பமாகின்றது.
5116 மத்திய நிலையங்களில் இந்தப் பரீட்சையை நடாத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய, பழைய பாடத்திட்டங்களின் அடிப்படையில் நடைபெறவுள்ள இப்பரீட்சைக்கு 6 லட்சத்து 88 ஆயிரத்து 573 பேர் தகுதி பெற்றுள்ளனர். புதிய பாடத்திட்டத்தின் கீழ் 514200 பேரும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 174373 பேரும் தோற்றுகின்றனர் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் புஜித தெரிவித்துள்ளார்.
இப்பரீட்சை தொடர்பிலான முறைப்பாடுகளை 1911, 0112784208, 0113188350 எனும் தொலைபேசி இலக்கங்களினுாடாக தெரியப்படுத்தலாம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

ரயில் அசௌகரியங்களைக் குறைக்க மேலதிக 1000 பஸ்கள் சேவை

Next Post

ஜனாதிபதி விடுக்கும் விசேட வேண்டுகோள்

Next Post

ஜனாதிபதி விடுக்கும் விசேட வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures