Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பு வாழ் மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி.!

August 25, 2017
in News, Politics
0
கொழும்பு வாழ் மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி.!

கொழும்பு மாநகரில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான குடிசை வீடுகள் உள்ளதாகவும் 2020 ஆம் ஆண்டிற்குள் இவற்றை அகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதை போலவே கொழும்பில் வாழும் குடிசை மக்களுக்கும் வீடுகள் கொடுப்பது அரசாங்கத்தின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Previous Post

உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்.!

Next Post

2017 ஆம் ஆண்டிற்கான கூட்டுப் படை பயிற்சி ஆரம்பம் !!

Next Post
2017 ஆம் ஆண்டிற்கான கூட்டுப் படை பயிற்சி ஆரம்பம் !!

2017 ஆம் ஆண்டிற்கான கூட்டுப் படை பயிற்சி ஆரம்பம் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures