Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கட்டார் போய்வந்த ஜனாதிபதியின் திடீர் உத்தரவு !!

October 28, 2017
in News, Politics
0

கட்டாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, நேற்றுக் காலை நாடு திரும்பிய நிலையிலேயே, மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இலங்கையில் சட்டவிரோதமாக கால் நடைகளை கடத்திச் செல்கின்ற சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதால் பாற்பண்ணைக் கைத்தொழில்த்துறைக்கும், விவசாயத்தேவைகளுக்கும் பாரியதாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால், கால்நடைகளை ஏற்றிச்செல்வது தொடர்பில் முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றைத் தயாரிக்கும்வரை அதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தற்பொழுது கால்நடைகளை ஏற்றிச்செல்வதற்கான அனுமதிப்பத்திரங்கள், பிரதேச செயலாளர்களினூடாக வழங்கப்படுகின்ற நிலையில் ஜனாதிபதியின் குறித்த உத்தரவு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Previous Post

மஹிந்த – மைத்திரி சமரசப்படுத்த தேரர்கள் குழு!!

Next Post

மகிந்த தேடிச்சென்ற பெண் !!

Next Post
மகிந்த தேடிச்சென்ற பெண் !!

மகிந்த தேடிச்சென்ற பெண் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures