Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடந்தகால சம்பவம் ஒன்றினை நினைவூட்டி நாமல் அச்சுறுத்தல்.

August 17, 2017
in News
0
கடந்தகால சம்பவம் ஒன்றினை நினைவூட்டி நாமல் அச்சுறுத்தல்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணை பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் லலித் ஷாந்தவிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம்(15) ரோஹித ராஜபக்ஷ உடன் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு நாமல் ராஜபக்ஷ சென்றபோதே நிகழ்ந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் குறித்த இடத்தில் இருந்துள்ளார்.

இதற்கு முன்னர் நிதி குற்ற விசாரணை பிரிவினால் தன்னிடம் விசாரணை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் தனக்கு அழுத்தம் பிரயோகித்ததாக குறித்த உப பொலிஸ் பரிசோதகர் மீது நாமல் குற்றம் சுமத்தி தாக்கல் செய்த வழக்கு குறித்த முறுகளிலேயே நாமல் இவ்வாறு அச்சுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், இதுகுறித்து குறித்த பொலிஸ் அதிகாரி பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளதாகவும் அது குறித்த விசாரணைகள் எதிர்வரும் தினங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

நீர்கொழும்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 02 பேர் வைத்தியசாலையில்.

Next Post

எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சைட்டத்திற்கு எதிராக பாரிய போராட்டம்.

Next Post
எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சைட்டத்திற்கு எதிராக பாரிய போராட்டம்.

எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சைட்டத்திற்கு எதிராக பாரிய போராட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures