Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஓய்வு குறித்து வாய் திறந்த ரொனால்டோ..! உற்சாகத்தில் ரசிகர்கள்!

November 8, 2016
in News, Sports
0
ஓய்வு குறித்து வாய் திறந்த ரொனால்டோ..! உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஓய்வு குறித்து வாய் திறந்த ரொனால்டோ..! உற்சாகத்தில் ரசிகர்கள்!

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களின் ஒருவரான போர்த்துகலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஓய்வு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தற்போது, ரியல் மாட்ரிட் கிளப் அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வரும் 31 வயதான ரொனால்டோ.

மேலும், ஐந்து ஆண்டுகள்(2021) ரியல் மாட்ரிட் உடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்காக ரொனால்டோவுக்கு 365,000 யூரோ அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரொனால்டோ கூறியதாவது, இது கண்டிப்பாக தனது கடைசி ஒப்பந்தமாக இருக்காது.

நான் தொடர்ந்து விளையாட அசைப்படுகிறேன். 41 வயது வரை நான் கண்டிப்பாக கால்பந்து விளையாடி சாதனைகள் படைப்பேன் என உறுதியளித்துள்ளார்.

இதனால், ரொனால்டோ ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Previous Post

அப்போ இங்கிலாந்தில்.. இப்போ அவுஸ்திரேலியாவில்..! கலங்கடித்த தென்ஆப்பிரிக்கா

Next Post

முதன் முறையாக கமெராவுடன் ஸ்மார்ட் கடிகாரம்!

Next Post
முதன் முறையாக கமெராவுடன் ஸ்மார்ட் கடிகாரம்!

முதன் முறையாக கமெராவுடன் ஸ்மார்ட் கடிகாரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures