Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எட்கா ஒப்பந்தம் : 2 ஆம் சுற்று பேச்சுவார்த்தை ஒக்­டோபர் மாதம்!!

August 31, 2017
in News
0

எட்கா ஒப்­பந்தம் குறித்த இரண்டாம் சுற்றுப்பேச்­சு­வார்த்தை ஒக்­டோபர் மாதம் புது­டில்­லியில் இடம்­பெறும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது எட்கா ஒப்­பந்­தத்தில் இலங்கை மற்றும் இந்­தி­யா­வுக்கு இடை­யி­லான சேவை மற்றும் பொருட்கள் பரி­மாற்றம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருந்­தது. இதன்­படி தொழில்­நுட்ப மற்றும் வர்த்­தக பேச்­சு­வார்த்­தைகள் இரண்டாம் கட்டப்பேச்­சு­வார்த்­தையின் போது கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளன.

குறித்த விடயம் தொடர்பில் எட்கா ஒப்­பந்த ஆலோசனைக் குழு மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

எட்கா ஒப்­பந்தம் தொடர்பில் முழு­மை­யான இரு­த­ரப்பு இணக்­கப்­பா­டுகள் இது­வ­ரை­யிலும் எட்­டப்­ப­ட­வில்லை. ஆயினும் முதலாவது சுற்றுப்பேச்­சு­வார்த்­தை­யின்­போது மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னங்­களை விட அதி­க­மான பரப்­பு­களில் இரண்டாம் தர பேச்­சு­வார்த்தை நடை­பெறும். குறிப்­பாக தகவல் பர­வ­லாக்கம் மற்றும் சேவை அமு­லாக்கம் தொடர்பில் அதிக கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது.

ஏற்­க­னவே எட்கா ஒப்­பந்தம் தொடர்பில் இலங்கை, இந்­தி­யாவின் நிலைப்­பா­டுகள் பல்­வேறு மட்­டங்­களில் வெளிப்­பட்­டுள்­ளன. அந்த தகவல் பரி­மாற்­றங்­களும் இரண்டாம் சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­களில் முக்­கிய இடம் வகிக்­க­வுள்­ளன. சுகா­தாரம், கல்வி, போக்­கு­வ­ரத்து, வர்த்­தகம் ஆகிய துறைகள்­ சம்பந்தமாக இதன்­போது ஆரா­யப்­ப­ட­வுள்­ளன.

ஏற்­க­னவே தொழில்­நுட்ப, தகவல் பரி­மாற்றல் தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­களில் சம­ரசம் காணப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் அடுத்­த­க்கட்ட நகர்­வுக்கு செல்­வ­தற்கு இப் பேச்­சு­வார்த்­தைகள் பெரிதும் தாக்கம் செலுத்தும் எனவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எட்கா ஒப்­பந்­தத்­தின்­மூலம் உரு­வாக்­கப்­பட்­டுள்ள பேச்­சு­வார்த்­தைகள் இரு­நா­டு­களின் இறை­யாண்மை ­மீது நேரடியான தாக்கம் செலுத்தும் என முதற்சுற்றுப் பேச்சுவார்த்தையின் முடிவில் பல தரப்பினராலும் விமர்சிக்கப்பட்ட நிலை

யில் பல எதிர்ப்பு போராட்டங்கள் இலங்கையில் நடத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Previous Post

மண்டைதீவு கடலில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்களின் இறுதிக்கிரியைகள்

Next Post

சைட்டம் – தீப்பற்றிய இரவு

Next Post
சைட்டம் – தீப்பற்றிய இரவு

சைட்டம் - தீப்பற்றிய இரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures