Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தோனேசிய மனிதர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

April 23, 2017
in News
0
இந்தோனேசிய மனிதர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

உலகில் வாழ்ந்த ஆதிகால மனிதர்கள் மற்றும் அவர்களின் தோன்றல்கள் தொடர்பில் தற்போதும் ஆராய்ச்சிகள் இடம்பெற்றுவருகின்றன.

இவ்வாறிருக்கையில் இந்தோனேசியாவில் வாழ்ந்த Hobbits என்று அழைக்கப்படும் மனிதர்களைப் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது நாம் எண்ணுவது போன்று அல்லாமல் ஏனைய மனிதர்கள் தோன்றுவதற்கும் பல வருடங்கள் முன்னர் வாழ்ந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆபிரிக்க பிராந்தியத்தில் இரண்டு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஆதிகால மனிதர்களை ஒத்த மனித இனம் ஒன்று வாழ்ந்துள்ளதாகவும், எனினும் அவர்கள் Homo erectus இனத்தைச் சார்ந்தவர்கள் அல்ல எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் சுமார் 11 மனித இனங்களைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட எலும்புகளின் இயல்புகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

உலகில் முதன்முறையாக! அதிக சிறப்பம்சங்கள் கொண்ட HTC U

Next Post

மைத்திரியை தோற்கடிக்கும் முயற்சியில் தோல்வியடைந்து விட்டோம் : மஹிந்த

Next Post
மைத்திரியை தோற்கடிக்கும் முயற்சியில் தோல்வியடைந்து விட்டோம் : மஹிந்த

மைத்திரியை தோற்கடிக்கும் முயற்சியில் தோல்வியடைந்து விட்டோம் : மஹிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures