Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

இது அம்மா ஆட்சி இல்லை, சும்மா ஆட்சி

September 13, 2017
in World
0
இது அம்மா ஆட்சி இல்லை, சும்மா ஆட்சி

தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி அல்ல என டி. ராஜேந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் பரபரப்பான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை அதிமுகவிலிருந்தே ஒதுக்கி வைக்கும் முயற்சியில் ஒன்றிணைந்த அதிமுக அணிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி. ராஜேந்தர் “ தற்போது நடப்பது அம்மா ஆட்சி இல்லை.

இது சும்மா ஆட்சி. யாரோ கீ கொடுக்கும் ஆடும் பொம்மை.

இதுவே உண்மை” என அடுக்கு மொழியில் பேசினார்.
மேலும், பீப் பாடலுக்கு எதிராக போராடியவர்கள், ஏன் அனிதா மரணத்திற்காக போராடவில்லை?. ஜெயலலிதாவின் ஆன்மாவும், அனிதாவின் ஆன்மாவும் எடப்பாடி அரசு மன்னிக்காது.
ரஜினியும், கமலும் அரசியலுக்கு வருவதாக பில்டப் கொடுக்கக்கூடாது.

அவர்கள் அரசியலுக்கு வர விரும்பினால் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Previous Post

தமிழில் வேகமாக வளரும் பகத்பாசில்

Next Post

குழந்தையிடமிருந்து பிஸ்கட் பாக்கெட்டைப் பறித்ததற்காக கொலை

Next Post
குழந்தையிடமிருந்து பிஸ்கட் பாக்கெட்டைப் பறித்ததற்காக கொலை

குழந்தையிடமிருந்து பிஸ்கட் பாக்கெட்டைப் பறித்ததற்காக கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures