Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Politics

ஆற்றில் பஸ் கவிழ்ந்து 28 பேர் பலியான பரிதாபம்!!

October 29, 2017
in Politics, World
0
ஆற்றில் பஸ் கவிழ்ந்து 28 பேர் பலியான பரிதாபம்!!

காத்மாண்டு, நேபாளத்தில், ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில், இந்திய பெண் ஒருவர் உட்பட, ௨௮ பேர் இறந்தனர்; ௧௬ பேர் படுகாயம் அடைந்தனர்.
அண்டை நாடான நேபாளத்தில், ராஜ்பிராஜ் பகுதியில் இருந்து, தலைநகர் காத்மாண்டுக்கு, நேற்று, பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. தாடிங் மாவட்டத்தில், ஒரு வளைவில் திரும்பிய போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், திரிசூலி ஆற்றில் விழுந்து கவிழ்ந்தது.
ராணுவத்தினரும், போலீசாரும் விரைந்து சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை, ௨௮ பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

மேலும், காயமடைந்த, ௧௬ பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்; மாயமான மற்ற பயணியரை தேடி வருகின்றனர். இறந்தவர்களில், இந்தியாவைச் சேர்ந்த, மம்தா தேவி தாக்குரும் ஒருவர்.
இது பற்றி போலீசார் கூறுகையில், ‘விபத்து நடந்த போது, பஸ்சில், ௫௨ பயணியர் இருந்ததாக, உறுதிப்படுத்தப்படாத தகவல் கிடைத்துள்ளது.
பனிமூட்டம் காரணமாகவே விபத்து நடந்து உள்ளது’ என்றனர்.

Previous Post

ரோஹிங்கியா ஆண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை?

Next Post

அயோத்தி பிரச்னைக்கு சுமுக தீர்வு காண துறவியர், இமாம்களுடன் ரவிசங்கர் பேச்சு

Next Post
அயோத்தி பிரச்னைக்கு சுமுக தீர்வு காண துறவியர், இமாம்களுடன் ரவிசங்கர் பேச்சு

அயோத்தி பிரச்னைக்கு சுமுக தீர்வு காண துறவியர், இமாம்களுடன் ரவிசங்கர் பேச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures