Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

அடுத்த நூற்றாண்டிலும் இந்தியா உடனான உறவு நீடிக்கும்: அமெரிக்கா

October 19, 2017
in World
0
அடுத்த நூற்றாண்டிலும் இந்தியா உடனான உறவு நீடிக்கும்: அமெரிக்கா

அடுத்த நூற்றாண்டிலும் இந்தியா உடனான உறவு நீடிக்கும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறி உள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள். இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் பணி புரிகின்றன. உலகில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தயாவும் அமெரிக்காவும் தோளோடு தோள் நிற்கின்றன. இந்தியா உடனான உறவு அடுத்த நூற்றாண்டிலும் நீடிக்கும் .

கடந்த 10 ஆண்டுகளில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் கணிசமான அளவிற்கு விரிவடைந்துள்ளது. இந்தோ பசிபிக் பகுதிகளில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த இந்தியா உடன் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Previous Post

பெண்களை கிண்டல் செய்பவர்களுக்கு ஸ்பாட் ஃபைன்

Next Post

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு..! 3 பேர் பலி

Next Post

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு..! 3 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures