ராதிகாவிற்கு பதிலடி கொடுத்த கார்த்தி
நடிகர் சங்க பொதுக்கூட்டத்தில் சரத்குமார், ராதாரவியை நிரந்தரமாக நீக்கிவிட்டனர். இதற்கு சரத்குமார் நான் நீதிமன்றம் மூலமாக பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டார்.
இந்நிலையில் ராதிகா டுவிட்டரில் கேள்வி மேல் கேள்வி கேட்டு கார்த்தியை திக்குமுக்காட வைத்துவிட்டார், இவை எதற்குமே கார்த்தி பதில் அளிக்கவில்லை.
தற்போது ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கடிதம் மூலம் கேள்வி கேட்டால் திருப்பி பதில் சொல்லலாம், அவர்கள் சமூக வலைத்தளத்தில் கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது என கூறியுள்ளார்.