Monday, January 30, 2023
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜெயலலிதாவின் இறப்பு டிசம்பர் 5 அல்ல..! அதுவும் பொய்யானது..!!

December 9, 2016
in News
0
ஜெயலலிதாவின் இறப்பு டிசம்பர் 5 அல்ல..! அதுவும் பொய்யானது..!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜெயலலிதாவின் இறப்பு டிசம்பர் 5 அல்ல..! அதுவும் பொய்யானது..!!

ஜெயலலிதா எனும் தமிழருக்கான ஓர் உயிர் மரணித்துப்போனது. ஆனாலும் இவரை முன்னரே காப்பாற்றியிருக்கலாம். திட்டமிட்டே ஜெயலலிதா கொல்லப்பட்டிருக்கின்றார் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெறுகின்றது.

இருந்த போதும் ஜெயலலிதாவை காப்பாற்ற நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும் என்பது தற்போது நிரூபனமாகிவிட்டதாக புதிய வகை விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதாவது தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா மர்மமான முறையில் மரணமடைந்து விட்டார் என தமிழச்சி என்பவர் முன்னர் ஓர் கருத்தினை வெளியிட்டு பல்வேறு வகையான விமர்சனங்களுக்கு ஆளாகி இருந்தார்.

அப்போது அவர் மரண செய்தியை குறிப்பிட்டபோது அதே செய்தியில் அவர் தெரிவித்த வார்த்தைகள் இவை,

“நாளை ஜெயலலிதா இறந்து விட்டார் என்று அறிவிப்பார்களாயின் எனக்கு கிடைத்த நம்பகத்தன்மையான தகவல்களின் அடிப்படையில் தமிழக மக்கள் விழிப்படைய வேண்டும் என்பதற்காகவே இந்தத் தகவலை நான் உலக தமிழர்களுக்கு முன்வைக்கின்றேன்”.

மேலும் “ஜெயலலிதா இறந்து விட்டதாக நாளை அறிக்கை விடுவதற்கு முன்னர் அதில் உள்ள அரசியல் உள்நோக்கத்தினை மக்களிடம் முன்கூட்டியே அறிவிக்க விரும்புகின்றோம்”.

இது ஜெயலலிதா பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த செய்தி அல்லது வதந்தியாக கூறப்பட்ட வார்த்தைகள்.

இதன் அடிப்படையில் அப்போது செயற்பட்டிருந்தால் இன்று தமிழக அம்மா சிலவேளை உயிருடன் இருந்திருக்கலாம். இப்போது விஷஊசியா? கொல்லப்பட்டாரா? என்ற வகையில் விமர்சிப்பது எதனையும் மாற்றி விடாது.ஆனாலும் வெளிவந்த இந்த செய்திகளின் உள்ளர்த்தத்தினை சரியாக புரிந்து கொண்டு செயற்பட்டிருக்கலாம், அதனை விடுத்து இதனை வெளியிட்டவர் ஓர் குற்றவாளியாகவே அனைவராலும் விமர்சிக்கப்பட்டார்.

இன்றைக்கு வெளிவரும் செய்திகளின் படி உண்மையில் ஜெயலலிதாவின் மரணம் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமே வலுப்பெற்று வருகின்றது.

எனினும் அப்போது வெளிவந்த செய்திகளின் உண்மைத் தன்மையினை ஆராய்ந்திருந்தால் இப்போது இத்தகைய ஓர் இழப்பு தடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தற்போதைய செய்திகளுக்கு அமைய ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் திகதிக்கு முன்னரே மரணித்திருக்கலாம் ஆனாலும் அதனை மறைத்து அரசியல் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என்றே கூறப்படுகின்றது.

இதனை வலுப்படுத்தும் வகையில் அவருடைய மரணம் தொடர்பிலான மர்மங்களும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

எனினும் தற்போது பலரும் பலவகையாக விமர்சனங்களை கூறினாலும், இறந்து விட்டார் ஓர் அற்புதப் பெண்மனி இனி மேலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் நாளை எத்தகைய இழப்புகள் ஏற்படும் என்பது எதிர்காலத்திற்கே வெளிச்சம்.

advertisement
Tags: Featured
Previous Post

முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதை தவிர்க்க முடியாது – மீண்டும் நாடு சீரழிந்து விடும்.. நாடாளுமன்றில் ஆவேசம்!

Next Post

ஜெயலலிதா கன்னத்தில் இருந்த 4 புள்ளிகள்… எம்பார்மிங் செய்தது ஏன் தெரியுமா?

Next Post
ஜெயலலிதா கன்னத்தில் இருந்த 4 புள்ளிகள்… எம்பார்மிங் செய்தது ஏன் தெரியுமா?

ஜெயலலிதா கன்னத்தில் இருந்த 4 புள்ளிகள்... எம்பார்மிங் செய்தது ஏன் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

August 26, 2022
கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

September 13, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Easy24News

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

வீதியில் ஆசிரியை பாலியல் துஷ்பிரயோகம் | முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

January 29, 2023
வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்

வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்

January 29, 2023
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்த நாமலின் கருத்துக்கு கூட்டமைப்பு வரவேற்பு!

நாட்டினுடைய சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் | எம்.ஏ.சுமந்திரன்

January 29, 2023
காலநிலையில் திடீர் மாற்றம் | மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காலநிலையில் திடீர் மாற்றம் | மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

January 29, 2023

Recent News

யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

வீதியில் ஆசிரியை பாலியல் துஷ்பிரயோகம் | முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

January 29, 2023
வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்

வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்

January 29, 2023
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்த நாமலின் கருத்துக்கு கூட்டமைப்பு வரவேற்பு!

நாட்டினுடைய சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் | எம்.ஏ.சுமந்திரன்

January 29, 2023
காலநிலையில் திடீர் மாற்றம் | மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காலநிலையில் திடீர் மாற்றம் | மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

January 29, 2023
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures